புதுக்கோட்டை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. பி.உமாமகேஸ்வரி அவர்கள் தெரிவித்ததாவது,
தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் பொதுமக்கள் குறைகள் தீர்க்கும் நடைமுறையின் ஒரு அங்கமாக மாற்றுதிறனாளிகளின் குறைகளை தீர்க்கும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் முதல் புதன்கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலை 11 மணி முதல் 1 மணி வரை நடைபெறும்.
மேலும் இந்த நடைமுறையின்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள
ஒவ்வொரு வருவாய் கோட்ட அலுவலகங்களிலும் ஒவ்வொரு மாதமும் மூன்றாம் புதன்கிழமை அன்று மாற்றுதிறனாளிகள் குறைதீர்க்கும் சிறப்பு கூட்டம் வருவாய் கோட்ட ஆட்சியர் தலைமையில் நடத்தப்படும். மேற்படி சிறப்பு குறைதீர்க்கும் நாளன்று மாற்றுதிறனாளிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து தீர்வு கண்டுகொள்ளலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பி.உமாமகேஸ்வரி அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் பொதுமக்கள் குறைகள் தீர்க்கும் நடைமுறையின் ஒரு அங்கமாக மாற்றுதிறனாளிகளின் குறைகளை தீர்க்கும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் முதல் புதன்கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலை 11 மணி முதல் 1 மணி வரை நடைபெறும்.
மேலும் இந்த நடைமுறையின்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள
ஒவ்வொரு வருவாய் கோட்ட அலுவலகங்களிலும் ஒவ்வொரு மாதமும் மூன்றாம் புதன்கிழமை அன்று மாற்றுதிறனாளிகள் குறைதீர்க்கும் சிறப்பு கூட்டம் வருவாய் கோட்ட ஆட்சியர் தலைமையில் நடத்தப்படும். மேற்படி சிறப்பு குறைதீர்க்கும் நாளன்று மாற்றுதிறனாளிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து தீர்வு கண்டுகொள்ளலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பி.உமாமகேஸ்வரி அவர்கள் தெரிவித்துள்ளார்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.