புதுக்கோட்டை மாவட்டத்தில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர்கள் மீது
வரப்பெறும் புகார் மனுக்களை பெற்று விசாரணை செய்ய குறைதீர்க்கும் குழு
அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்
திருமதி.பி.உமாமகேஸ்வரி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர்கள் மீது வரப்பெறும் புகார் மனுக்கள் பெற்று விசாரணை செய்ய ஏதுவாக, மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் ஒரு குறைதீர்க்கும் குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவில் துணை ஆட்சியர் நிலையில் மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர்(பொது) தலைவராகவும், அலுவலக மேலாளர்(பொது), மற்றும் அலுவலக மேலாளர் (நீதியியல்) ஆகிய இரண்டு வட்டாட்சியர்கள் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எனவே பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் மீது ஏதேனும் புகார்
தெரிவிக்க வேண்டி இருப்பின், மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் உள்ள மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது), கிராம நிர்வாக குறைதீர்க்கும் குழு, மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம், புதுக்கோட்டை என்ற கிராம நிர்வாக குறைதீர்க்கும் குழுவிற்கு மனுக்களை நேரிலோ அல்லது அஞ்சல் வழியிலோ அளிக்கலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பி.உமாமகேஸ்வரி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
வரப்பெறும் புகார் மனுக்களை பெற்று விசாரணை செய்ய குறைதீர்க்கும் குழு
அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்
திருமதி.பி.உமாமகேஸ்வரி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர்கள் மீது வரப்பெறும் புகார் மனுக்கள் பெற்று விசாரணை செய்ய ஏதுவாக, மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் ஒரு குறைதீர்க்கும் குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவில் துணை ஆட்சியர் நிலையில் மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர்(பொது) தலைவராகவும், அலுவலக மேலாளர்(பொது), மற்றும் அலுவலக மேலாளர் (நீதியியல்) ஆகிய இரண்டு வட்டாட்சியர்கள் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எனவே பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் மீது ஏதேனும் புகார்
தெரிவிக்க வேண்டி இருப்பின், மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் உள்ள மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது), கிராம நிர்வாக குறைதீர்க்கும் குழு, மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம், புதுக்கோட்டை என்ற கிராம நிர்வாக குறைதீர்க்கும் குழுவிற்கு மனுக்களை நேரிலோ அல்லது அஞ்சல் வழியிலோ அளிக்கலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பி.உமாமகேஸ்வரி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.