மல்லிப்பட்டினத்தில் லைன் மேன் வேலை செய்து வரும் அப்துல் ரகுமான் அவர்களுடைய மகள் அஃப்ரா பாத்திமா(வயது 10) நேற்று 10/07/2019 புதன்கிழமை மதியம் பள்ளி உணவு இடைவேளை போது தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது
எதிரே குடிபோதையில் வந்த இரு சக்கர வாகனம் மோதி சிறுமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு தஞ்சை மீனாட்சி மருத்துவ மனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை நடைபெற்று வருகிறது. மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சார்ந்தவராக இருப்பதால் அவருக்கு மருத்துவ உதவிக்கு தங்களால் இயன்ற பொருளாதார உதவியை வழங்கிடுமாறு GPM மீடியா சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
NAME: AFRA FATHIMA
FATHER NAME:ABDHUL RAHMAN
HOSPITAL:MEENATCHI THANJAVUR
CONTACT:
+916381588452
Account details :-
Ac.No:083301000016996
IFSC code:IOBA0000833
Branch:Indian overseas Bank,Mallipattinam.
எதிரே குடிபோதையில் வந்த இரு சக்கர வாகனம் மோதி சிறுமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு தஞ்சை மீனாட்சி மருத்துவ மனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை நடைபெற்று வருகிறது. மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சார்ந்தவராக இருப்பதால் அவருக்கு மருத்துவ உதவிக்கு தங்களால் இயன்ற பொருளாதார உதவியை வழங்கிடுமாறு GPM மீடியா சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
NAME: AFRA FATHIMA
FATHER NAME:ABDHUL RAHMAN
HOSPITAL:MEENATCHI THANJAVUR
CONTACT:
+916381588452
Account details :-
Ac.No:083301000016996
IFSC code:IOBA0000833
Branch:Indian overseas Bank,Mallipattinam.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.