கடற்கரை வட்டார ஜமாஅதுல் உலமா சபை &கிருஷ்ணாஜிப்பட்டினம் முஸ்லிம் ஜமாஅத் இணைந்து நடத்திய மழை தொழுகை



கடற்கரை வட்டார ஜமாஅதுல் உலமா சபை & கிருஷ்ணாஜிப்பட்டினம் முஸ்லிம் ஜமாஅத் இணைந்து நடத்திய மழை தொழுகை அன்று  06/07/2019 சனிக்கிழமை காலை 8:00 மணியளவில் கிருஷ்ணாஜிப்பட்டினத்தில்
சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்து லில்லாஹ்.




அதில் கடற்கரை வட்டார ஆலிம்களும், பெரியோர்களும், இளைஞர்கள் & வாலிபர்களும், சிறுவர்களும் திரளாக கலந்துக் கொண்டனர். எல்லாம் வல்ல அல்லாஹு தஆலா நம் பாவங்களை மன்னித்து அவனுடைய அருளான முபாரக்கான மழையை எங்கு தேவைப்படுகின்றதோ அங்கு தந்தருள்வானாக!

குறிப்பாக நம் தமிழ்நாட்டு மக்களுக்கும் நமது ஊர் & சுற்றுவட்டார பகுதிகளில் வாழக்கூடிய மக்களுக்கும் அவனுடைய ரஹ்மத்தான பரகத்தான மழையை தந்தருள்வானாக! ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.

Post a Comment

0 Comments