TNTJ கோபாலப்பட்டினம் கிளை சார்பாக தெருமுனை பிரச்சாரம்



கோபாலப்பட்டினம் கிளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் மூன்று மாத பிரச்சாரத்தின் பணிகளில் ஒரு பகுதியாக 14/07/2019 ஞாயிற்றுக்கிழமை மாலை மஃக்ரிப் தொழுகைக்கு பிறகு தெருமுனைப் பிரச்சாரம் சிறப்பாக நடைபெற்றது. இதில்  அதிகமான ஆண்களும் பெண்களும் திரளாக கலந்து கொண்டனர்.

சிறப்புரை: சகோதரர் மீரான் சேக்காதி

தலைப்பு: தீவிரவாதத்திகு எதிரான மார்க்கம் இஸ்லாம்

இப்படிக்கு
கிளை நிர்வாகம்
கோபாலப்பட்டினம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

தகவல் & GPM MEDIA செய்திகளுக்காக : அப்துல் ரசாக்

Post a Comment

0 Comments