கோபாலப்பட்டினம் கிளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் மூன்று மாத பிரச்சாரத்தின் பணிகளில் ஒரு பகுதியாக 14/07/2019 ஞாயிற்றுக்கிழமை மாலை மஃக்ரிப் தொழுகைக்கு பிறகு தெருமுனைப் பிரச்சாரம் சிறப்பாக நடைபெற்றது. இதில் அதிகமான ஆண்களும் பெண்களும் திரளாக கலந்து கொண்டனர்.
சிறப்புரை: சகோதரர் மீரான் சேக்காதி
தலைப்பு: தீவிரவாதத்திகு எதிரான மார்க்கம் இஸ்லாம்
இப்படிக்கு
கிளை நிர்வாகம்
கோபாலப்பட்டினம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தகவல் & GPM MEDIA செய்திகளுக்காக : அப்துல் ரசாக்
சிறப்புரை: சகோதரர் மீரான் சேக்காதி
தலைப்பு: தீவிரவாதத்திகு எதிரான மார்க்கம் இஸ்லாம்
இப்படிக்கு
கிளை நிர்வாகம்
கோபாலப்பட்டினம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தகவல் & GPM MEDIA செய்திகளுக்காக : அப்துல் ரசாக்
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.