விலையில்லா அசில் இன நாட்டுக் கோழி வளர்ப்பு திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்த செய்திக்குறிப்பு:
விலையில்லா அசில் இன நாட்டுக் கோழிகளை வளர்ப்பதற்கு, ஒரு ஊராட்சி ஒன்றியத்துக்கு 500 பயனாளிகள் வீதம் 13 ஊராட்சி ஒன்றியங்களில் 6,500 பயனாளிகள் மற்றும் 8 பேரூராட்சிகளில் 696 பயனாளிகள் என மொத்தம் 7,196 பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர்.
விருப்பமுள்ளோர் வரும் ஆக. 20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்த செய்திக்குறிப்பு:
விலையில்லா அசில் இன நாட்டுக் கோழிகளை வளர்ப்பதற்கு, ஒரு ஊராட்சி ஒன்றியத்துக்கு 500 பயனாளிகள் வீதம் 13 ஊராட்சி ஒன்றியங்களில் 6,500 பயனாளிகள் மற்றும் 8 பேரூராட்சிகளில் 696 பயனாளிகள் என மொத்தம் 7,196 பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர்.
விருப்பமுள்ளோர் வரும் ஆக. 20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.