அகில இந்திய சித்த மருத்துவ நுழைவுத் தேர்வில் அறந்தாங்கி மாணவி முதலிடம் பிடித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த கூகனூரை சேர்ந்தவர் பொன்.கணேசன். விவசாயி. இவர் திமுக ஒன்றிய செயலாளர். இவரது மகள் பொன்மணி. பி.எஸ்.எம்.எஸ் படித்துள்ள அவர், சித்த மருத்துவ மேல் படிப்பிற்கான அகில இந்திய அளவிலான சித்தா மருத்துவ நுழைவுத் தேர்வை எழுதினார்.
நுழைவுத் தேர்வில் பொன்மணி 400க்கு 377 மதிப்பெண் பெற்று 99.83 தேர்ச்சி சதவீதம் பெற்று அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்தார்.
இதுபற்றி மாணவி பொன்மணி கூறுகையில், ‘‘முதுகலை படித்து கிராமபுற பகுதியில் பணியாற்றி ஏழை, எளிய மக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பேன். சித்த மருத்துவ துறையில் ஆராய்ச்சி படிப்பில் புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட உள்ளேன். எனது பெற்றோர், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் தான் உறுதுணையாக இருந்தனர்’’ என்றார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த கூகனூரை சேர்ந்தவர் பொன்.கணேசன். விவசாயி. இவர் திமுக ஒன்றிய செயலாளர். இவரது மகள் பொன்மணி. பி.எஸ்.எம்.எஸ் படித்துள்ள அவர், சித்த மருத்துவ மேல் படிப்பிற்கான அகில இந்திய அளவிலான சித்தா மருத்துவ நுழைவுத் தேர்வை எழுதினார்.
நுழைவுத் தேர்வில் பொன்மணி 400க்கு 377 மதிப்பெண் பெற்று 99.83 தேர்ச்சி சதவீதம் பெற்று அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்தார்.
இதுபற்றி மாணவி பொன்மணி கூறுகையில், ‘‘முதுகலை படித்து கிராமபுற பகுதியில் பணியாற்றி ஏழை, எளிய மக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பேன். சித்த மருத்துவ துறையில் ஆராய்ச்சி படிப்பில் புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட உள்ளேன். எனது பெற்றோர், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் தான் உறுதுணையாக இருந்தனர்’’ என்றார்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.