அண்மை காலங்களில் தாய்குலங்கள் தன்னிலையை மறந்து, தவறான பாதையில் தவறிச் சென்று கொண்டிருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது. இப்படியான சூழ்நிலைகளில், இதற்கான தீர்வை அல்லது விழிப்புணர்வை உருவாக்க முயற்சி எடுக்க வேண்டும்.
ஆனால் மாறாக, மாற்றாக, ஆதாரமற்ற, அனுமதியற்ற செய்திகளை சமூக வலைதளங்களில் பரப்ப முற்படுகிறோம். இதனால் என்ன நன்மை?
வதந்திகளை பரப்பாமலும், நம்பாமலும் வாழ்வதே அண்ணலாரின் அறிவுரையாகும். நாம் பேசக்கூடிய ஒவ்வொன்றுக்கும் நாமே பொறுப்பு. வதந்தியால் ஏற்படக்கூடிய அனைத்து விதமான அசம்பாவிதங்களுக்கும் அதனை பரப்பியவரே பொறுப்பு.
எதைப் பற்றி உமக்கு (தீர்க்க) ஞானமில்லையோ, அதை (செய்ய) தொடர வேண்டாம். நிச்சயமாக (மறுமையில்) செவிபுலனும், பார்வையும், இருதயமும் இவையாவுமே (அதனதன் செயல் பற்றி) கேள்வி கேட்கப்படும் - திருகுர்ஆன் 17:36).
நிதானம் இறைவனின் செயல், அவசரம் சைத்தானின் செயல் என்று நபி (ஸல்) கூறினார்கள்.
ஆகவே இனிவரும் காலங்களில் அவசியமற்றதை தவிர்த்து, அரோக்கியமானதை நோக்கி, பயணிக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
ஆக்கம்...,
ஆஸிக் இக்பால்,
அரசநகரிப்பட்டினம்.
ஆனால் மாறாக, மாற்றாக, ஆதாரமற்ற, அனுமதியற்ற செய்திகளை சமூக வலைதளங்களில் பரப்ப முற்படுகிறோம். இதனால் என்ன நன்மை?
வதந்திகளை பரப்பாமலும், நம்பாமலும் வாழ்வதே அண்ணலாரின் அறிவுரையாகும். நாம் பேசக்கூடிய ஒவ்வொன்றுக்கும் நாமே பொறுப்பு. வதந்தியால் ஏற்படக்கூடிய அனைத்து விதமான அசம்பாவிதங்களுக்கும் அதனை பரப்பியவரே பொறுப்பு.
எதைப் பற்றி உமக்கு (தீர்க்க) ஞானமில்லையோ, அதை (செய்ய) தொடர வேண்டாம். நிச்சயமாக (மறுமையில்) செவிபுலனும், பார்வையும், இருதயமும் இவையாவுமே (அதனதன் செயல் பற்றி) கேள்வி கேட்கப்படும் - திருகுர்ஆன் 17:36).
நிதானம் இறைவனின் செயல், அவசரம் சைத்தானின் செயல் என்று நபி (ஸல்) கூறினார்கள்.
ஆகவே இனிவரும் காலங்களில் அவசியமற்றதை தவிர்த்து, அரோக்கியமானதை நோக்கி, பயணிக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
ஆக்கம்...,
ஆஸிக் இக்பால்,
அரசநகரிப்பட்டினம்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.