குவைத்தில் வெளிநாட்டினருக்கான விசா நடைமுறைகளில் மாற்றம் செய்து குவைத் ஆரோக்கிய அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
உள் நாட்டினருக்கு வேலை வாய்ப்பை அதிகப் படுத்தும் வகையில் பல துறைகளில் வெளிநாட்டினருக்கு புதிய விசா வழங்க குவைத் அரசு தடை விதித்திருந்தது. அதில் மருத்துவத் துறை முக்கியத்துவம் வாய்நதாகும்.
மருத்துவத்துறையில் உள்ள இடங்களை உள் நாட்டில் உள்ளவர்களால் பூர்த்தி செய்ய முடியவில்லை. மேலும் உள் நாட்டில் உள்ளவர்களுக்கு இத்துறையில் பணிபுரிய பயிற்சி தேவை என்பதால் மருத்துவத் துறையில் வெளிநாட்டினருக்கான விசா கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்று குவைத் அரசுக்கு மருத்துத்துறையில் உள்ளவர்கள் கோரிக்கை வைத்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்று மருத்துவத் துறைக்கு வெளி நாட்டினருக்கு விசா வழங்கும் கட்டுப்பாடுகளை தளர்த்தி குவைத் அரசு உத்தரவிட்டுள்ளது.
உள் நாட்டினருக்கு வேலை வாய்ப்பை அதிகப் படுத்தும் வகையில் பல துறைகளில் வெளிநாட்டினருக்கு புதிய விசா வழங்க குவைத் அரசு தடை விதித்திருந்தது. அதில் மருத்துவத் துறை முக்கியத்துவம் வாய்நதாகும்.
மருத்துவத்துறையில் உள்ள இடங்களை உள் நாட்டில் உள்ளவர்களால் பூர்த்தி செய்ய முடியவில்லை. மேலும் உள் நாட்டில் உள்ளவர்களுக்கு இத்துறையில் பணிபுரிய பயிற்சி தேவை என்பதால் மருத்துவத் துறையில் வெளிநாட்டினருக்கான விசா கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்று குவைத் அரசுக்கு மருத்துத்துறையில் உள்ளவர்கள் கோரிக்கை வைத்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்று மருத்துவத் துறைக்கு வெளி நாட்டினருக்கு விசா வழங்கும் கட்டுப்பாடுகளை தளர்த்தி குவைத் அரசு உத்தரவிட்டுள்ளது.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.