கோபாலப்பட்டினம் ஈத்கா மைதானம் ஹஜ் பெருநாள் திடல் தொழுகை அறிவிப்பு



புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டினம் இன்ஷா அல்லாஹ் இந்த வருடம் 2019 ஹஜ்ஜுப்  பெருநாளை முன்னிட்டு நாளை 12.08.2019 திங்கள்கிழமை நமது ஊரில் உள்ள கடற்கரை பள்ளிவாசல் எதிரில் இருக்கக்கூடிய  ஈத்கா மைதானத்தில் பெருநாள் தொழுகை நடைபெறும் என்பதை தெரியப்படுத்தி கொள்கின்றோம்.

பயான் நேரம்: 6:30 AM
தொழுகை நேரம்: 7:00 AM

உரை நிகழ்த்துபவர்:
மௌலவி அல்ஹாபிழ்
S.F ஹாஜா ரஜபுத்தீன் ஃபாஸில் மன்பயீ
இமாம் முகைதீன் ஆண்டவர் ஜும்ஆ பள்ளிவாசல்(பெரிய பள்ளி)

பெண்களுக்கு தனி இட வசதி உண்டு

குர்பானி பிராணிகளை அறுப்பது பற்றிய நபி மொழி:

அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார்கள் :

நபி(ஸல்) அவர்கள் '(பெருநாள்) தொழுகைக்கு முன்னால் (பிராணியை) அறுக்கிறவர் தமது சொந்த செலவுக்காகவே அறுத்தவராவார்.

தொழுகைக்குப் பின்னால் அறுக்கிறவரின் (குர்பானி) வழிபாடு பூர்த்தியாகி விடும்; மேலும், அவர் முஸ்லிம்களின் வழிமுறையைப் பின்பற்றியவராவார்' என்று கூறினார்கள். நூல் :  புஹாரி

தகவல் &  GPM MEDIA செய்திகளுக்காக: மௌலவி J.உஸ்மான்  அலி நாஃபியீ ஆலிம் அவர்கள்

Post a Comment

0 Comments