புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்தில் பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மீமிசல் கடற்கரை காவல் நிலைய எல்லைகுட்பட்டகோட்டைப்பட்டினம் பகுதியில், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி தலைமையில் மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் மீட்பு ஒத்திகை நடத்தப்பட்டது.
நிலநடுக்கம், சுனாமி, புயல், வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு, மின்னல், இடி, மற்றும் தீ விபத்துக்கள் போன்ற பேரிடர்களின் தன்மைகளை அறிந்து, அவற்றால் ஏற்படும் தீமைகள் மற்றும் அவற்றால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றும் விதம், பேரிடரைத் தவிர்க்க இயற்கை வளங்களைச் சேகரித்தல், மற்றும் எதிர்கொள்ள மனித வளங்களை ஆயத்தப்படுத்துதல், தகவல் தொடர்புகளை மேம்படுத்தி வைத்தல், பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்தல் போன்ற பல்வேறு வகையான ஒத்திகைகள் செய்து காண்பிக்கப்பட்டன.
அறந்தாங்கி கோட்டாட்சியர் குணசேகர், வட்டாட்சியர்கள் பா.சூரியபிரபு, ஜமுனா, கோட்டைப்பட்டிணம் துணைக் காவல் கண்காணிப்பாளர் சிவராமன், கடலோரப் பாதுகாப்புக் குழும உதவி ஆய்வாளர்கள் ரகுபதி, ஜவஹர், ராஜ்குமார் உள்ளிட்டோர் ஒத்திகையில் பங்கேற்றனர்.
மீமிசல் கடற்கரை காவல் நிலைய எல்லைகுட்பட்டகோட்டைப்பட்டினம் பகுதியில், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி தலைமையில் மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் மீட்பு ஒத்திகை நடத்தப்பட்டது.
நிலநடுக்கம், சுனாமி, புயல், வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு, மின்னல், இடி, மற்றும் தீ விபத்துக்கள் போன்ற பேரிடர்களின் தன்மைகளை அறிந்து, அவற்றால் ஏற்படும் தீமைகள் மற்றும் அவற்றால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றும் விதம், பேரிடரைத் தவிர்க்க இயற்கை வளங்களைச் சேகரித்தல், மற்றும் எதிர்கொள்ள மனித வளங்களை ஆயத்தப்படுத்துதல், தகவல் தொடர்புகளை மேம்படுத்தி வைத்தல், பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்தல் போன்ற பல்வேறு வகையான ஒத்திகைகள் செய்து காண்பிக்கப்பட்டன.
அறந்தாங்கி கோட்டாட்சியர் குணசேகர், வட்டாட்சியர்கள் பா.சூரியபிரபு, ஜமுனா, கோட்டைப்பட்டிணம் துணைக் காவல் கண்காணிப்பாளர் சிவராமன், கடலோரப் பாதுகாப்புக் குழும உதவி ஆய்வாளர்கள் ரகுபதி, ஜவஹர், ராஜ்குமார் உள்ளிட்டோர் ஒத்திகையில் பங்கேற்றனர்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.