மரண அறிவித்தல்:- கோபாலப்பட்டினம் மக்கா 3-வது வீதியை சேர்ந்த மகபூப் அவர்கள்.



கோபாலப்பட்டினம் மக்கா (மத்தீன் சார் வீடு அருகில்) 2-வது வீதியை சேர்ந்த மர்ஹூம் ராவுத்தர் அவர்களின் தாயாரும், முஹம்மது அன்சார், முஜீப் ரஹுமான், முகம்மது ரபீக் மற்றும் முகம்மது பைசல் ஆகியோருடைய மாமியுமான மகபூப் அவர்கள் இன்று 07/08/2019 புதன்கிழமை காலை மதுரையில் வபாத்தாகிவிட்டார்கள்.
 அன்னாரின் ஜனாஸா மதுரையில் அஸர் தொழுகைக்கு பிறகு நல்லடக்கம் செய்யப்படுகிறது.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

மரணித்த ஒருவருக்கு தொழுகை நடக்கும் வரைக்கும் எவர் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு 'கிராத்' அளவு நன்மையும் அவர் அடக்கம் செய்யப்படும் வரைக்கும் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு 'கிராத்' அளவு நன்மையும் கிடைக்கும். அதற்கு இரண்டு'கிராத்' என்றால் என்ன என வினவப்பட்டது. அதற்கு இரண்டு பெரிய மலைகளைப் போன்றதாகும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

''ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும், பின்னர் அனைவரும் என்னிடமே (இறைவனிடமே) மீளவேண்டியுள்ளது.'' (அல் குர் ஆன் 29 : 57)

Post a Comment

0 Comments