கஞ்சா வியாபாரிகள் மூவரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் பி. உமா மகேஸ்வரி புதன்கிழமை உத்தரவிட்டார்.
புதுக்கோட்டை திருவப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினம் (68). அவரது மனைவி சித்ரா (58), மைத்துனர் செல்வம் (40). இவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவப்பூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த போது திருக்கோகர்ணம் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
தற்போது திருச்சி மத்திய சிறையில் இவர்கள் மூவரும் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இவர்கள் மூவரையும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ச. செல்வராஜ், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்தார்.
இதன்பேரில் ரத்தினம், சித்ரா, செல்வம் ஆகிய மூவரையும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் பி. உமா மகேஸ்வரி புதன்கிழமை உத்தரவிட்டார்.
இந்த உத்தரவு திருச்சி மத்திய சிறையில் உள்ள அவர்களிடம் வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை திருவப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினம் (68). அவரது மனைவி சித்ரா (58), மைத்துனர் செல்வம் (40). இவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவப்பூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த போது திருக்கோகர்ணம் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
தற்போது திருச்சி மத்திய சிறையில் இவர்கள் மூவரும் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இவர்கள் மூவரையும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ச. செல்வராஜ், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்தார்.
இதன்பேரில் ரத்தினம், சித்ரா, செல்வம் ஆகிய மூவரையும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் பி. உமா மகேஸ்வரி புதன்கிழமை உத்தரவிட்டார்.
இந்த உத்தரவு திருச்சி மத்திய சிறையில் உள்ள அவர்களிடம் வழங்கப்பட்டது.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.