சவுதி அரேபியா ரியாத் மத்திய மண்டலம் பத்தாஹ் கிளை நடத்திய மாதாந்திர மார்க்க விளக்க கூட்டம் 23.08.2019 வெள்ளிக்கிழமை ஜும்ஆ-விற்கு பிறகு மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு கிளை தலைவர் நாமக்கல் தாஜ்தீன் அவர்கள் தலைமை தாங்க , மண்டல மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டம் மெளலவி அசார் ஹாபிஷா அவர்கள் கிராத் ஓத, கிளை தமுமுக செயலாளர் R.புதுப்பட்டிணம் அபுதாஹிர் அவர்கள் வரவேற்புரையாற்ற, இனிதே துவங்கியது. அதனைத் தொடர்ந்து கிளை பொருளாளர் ஹஜ் முஹம்மது அவர்கள் ஹாஜிகளுக்கு சேவை செய்த அனுபவங்களை உறுப்பினர்கள் மத்தியில் பகிர்ந்து கொள்ள, மெளலவி அசன் பிர்தெளசி அவர்கள் இஸ்லாமிய மார்க்கத்தில் உள்ள கட்டுகோப்புகள் குறித்து மார்க்க உரையாற்றினார்.
தொடர்ந்து கிளை பொறுப்பாளரும் மண்டல பொருளாளருமான சீர்காழி ஜர்ஜீஸ் அஹமது அவர்கள் இன்றைய காலகட்டத்தில் தமுமுக வின் தேவை பற்றி எடுத்துரைக்க , மண்டல தலைவர் மீமிசல் நூர் முஹம்மது அவர்கள் எதிர்வரும் ஆகஸ்ட் 25 அன்று சென்னை, திருச்சி, திருப்பூர் மற்றும் மதுரை மாவட்டங்களில் நடைபெறவுள்ள மத்திய அரசின் கருப்பு சட்டங்களுக்கு எதிரான தமுமுக வின் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் ஏன்? என்பதை அனைவர்களின் மத்தியிலும் எடுத்துரைத்தார்.
இறுதியாக கிளை மமக துணைச் செயலாளர் மீமிசல் உமர்தீன் அவர்கள் நன்றியுரையாற்ற, துவாவுடன் கூட்டம் இனிதே நிறைவடைந்தது.
இக்கூட்டத்தில் கோபாலப்பட்டினம் சகோதரர் அகமது பாதுஷா அவர்கள் மற்றும் கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
தகவல்:
தமிழ் தஃவா தமுமுக - மமக
ஊடகப்பிரிவு
மத்திய மண்டலம்
ரியாத் - சவூதி அரேபியா
இந்த கூட்டத்திற்கு கிளை தலைவர் நாமக்கல் தாஜ்தீன் அவர்கள் தலைமை தாங்க , மண்டல மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டம் மெளலவி அசார் ஹாபிஷா அவர்கள் கிராத் ஓத, கிளை தமுமுக செயலாளர் R.புதுப்பட்டிணம் அபுதாஹிர் அவர்கள் வரவேற்புரையாற்ற, இனிதே துவங்கியது. அதனைத் தொடர்ந்து கிளை பொருளாளர் ஹஜ் முஹம்மது அவர்கள் ஹாஜிகளுக்கு சேவை செய்த அனுபவங்களை உறுப்பினர்கள் மத்தியில் பகிர்ந்து கொள்ள, மெளலவி அசன் பிர்தெளசி அவர்கள் இஸ்லாமிய மார்க்கத்தில் உள்ள கட்டுகோப்புகள் குறித்து மார்க்க உரையாற்றினார்.
தொடர்ந்து கிளை பொறுப்பாளரும் மண்டல பொருளாளருமான சீர்காழி ஜர்ஜீஸ் அஹமது அவர்கள் இன்றைய காலகட்டத்தில் தமுமுக வின் தேவை பற்றி எடுத்துரைக்க , மண்டல தலைவர் மீமிசல் நூர் முஹம்மது அவர்கள் எதிர்வரும் ஆகஸ்ட் 25 அன்று சென்னை, திருச்சி, திருப்பூர் மற்றும் மதுரை மாவட்டங்களில் நடைபெறவுள்ள மத்திய அரசின் கருப்பு சட்டங்களுக்கு எதிரான தமுமுக வின் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் ஏன்? என்பதை அனைவர்களின் மத்தியிலும் எடுத்துரைத்தார்.
இறுதியாக கிளை மமக துணைச் செயலாளர் மீமிசல் உமர்தீன் அவர்கள் நன்றியுரையாற்ற, துவாவுடன் கூட்டம் இனிதே நிறைவடைந்தது.
இக்கூட்டத்தில் கோபாலப்பட்டினம் சகோதரர் அகமது பாதுஷா அவர்கள் மற்றும் கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
தமிழ் தஃவா தமுமுக - மமக
ஊடகப்பிரிவு
மத்திய மண்டலம்
ரியாத் - சவூதி அரேபியா
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.