புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 73-வது சுதந்திர தின விழா நேற்று 15/08/2019 வியாழக்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் அவர்கள் முன்னிலை வகித்தார். பள்ளியில் 2018-2019 கல்வியாண்டில் பயின்ற பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு GPM மக்கள்மேடை சார்பாக பாராட்டு கேடயம் வழங்கப்பட்டது.
GPM மக்கள்மேடை கடந்த நான்கு ஆண்டுகளாகவே இது போன்று பொதுத்தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பிடிப்பவர்களுக்கு பாராட்டு கேடயம் வழங்கி மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகிறார்கள். மேலும் அப்பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை இருந்து வந்த நிலையில் அவற்றை போக்கும் விதமாக GPM மக்கள்மேடை சார்பாக கடந்த மூன்று ஆண்டுகளாக ஆசியர் ஒருவரை நியமித்து சம்பளம் கொடுத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பத்தாம் வகுப்பில் முதல் மூன்றிடம் பெற்றவர்கள் விபரம்:
1.அ. ஸகீனா பேகம் - 451/500
1.பீ. சமீமா - 451/500
2.இ. ஷபரீனா பேகம் - 413/500
3. க. முனியசாமி - 395/500
பதினொன்றாம் வகுப்பில் முதல் மூன்றிடம் பெற்றவர்கள் விபரம்:
1.ந. சித்தி ரிஸ்வானா - 422/600
2.செ. ரசிமா பானு - 369/600
3.ஆ. நவீன்குமார் - 357/600
இந்நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மை வளர்ச்சி குழு உறுப்பினர்கள், ஊர் ஜமாத்தார்கள், GPM மக்கள் மேடை உறுப்பினர்கள், தலைமையாசிரியர், இருபால் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவ மாணவிகள் என பலர் கலந்துகொண்டனர்.
தகவல்: ஆலோசனை குழு - 4
இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் அவர்கள் முன்னிலை வகித்தார். பள்ளியில் 2018-2019 கல்வியாண்டில் பயின்ற பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு GPM மக்கள்மேடை சார்பாக பாராட்டு கேடயம் வழங்கப்பட்டது.
GPM மக்கள்மேடை கடந்த நான்கு ஆண்டுகளாகவே இது போன்று பொதுத்தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பிடிப்பவர்களுக்கு பாராட்டு கேடயம் வழங்கி மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகிறார்கள். மேலும் அப்பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை இருந்து வந்த நிலையில் அவற்றை போக்கும் விதமாக GPM மக்கள்மேடை சார்பாக கடந்த மூன்று ஆண்டுகளாக ஆசியர் ஒருவரை நியமித்து சம்பளம் கொடுத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பத்தாம் வகுப்பில் முதல் மூன்றிடம் பெற்றவர்கள் விபரம்:
1.அ. ஸகீனா பேகம் - 451/500
1.பீ. சமீமா - 451/500
2.இ. ஷபரீனா பேகம் - 413/500
3. க. முனியசாமி - 395/500
பதினொன்றாம் வகுப்பில் முதல் மூன்றிடம் பெற்றவர்கள் விபரம்:
1.ந. சித்தி ரிஸ்வானா - 422/600
2.செ. ரசிமா பானு - 369/600
3.ஆ. நவீன்குமார் - 357/600
பன்னிரெண்டாம் வகுப்பில் முதல் மூன்றிடம் பெற்றவர்கள் விபரம்:
1.நி. ஹாஜா நஜிபுதீன் - 396/600
2.கா. நெளசின் பானு - 366/600
3.ரா. பௌசியா பேகம் - 365/600
இந்நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மை வளர்ச்சி குழு உறுப்பினர்கள், ஊர் ஜமாத்தார்கள், GPM மக்கள் மேடை உறுப்பினர்கள், தலைமையாசிரியர், இருபால் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவ மாணவிகள் என பலர் கலந்துகொண்டனர்.
தகவல்: ஆலோசனை குழு - 4
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.