புதுக்கோட்டை மாவட்டம், கோபாலப்பட்டினத்தில் TNTJ கோபாலபட்டினம் கிளை சார்பாக நபிவழியில் ஹஜ் பெருநாள் திடல் தொழுகை நாளை 12/08/2019
திங்கள்கிழமை காலை 7:15 மிகச்சரியாக பழைய காலனி (RSM மனையில்) நடைபெறவுள்ளது.
அதுசமயம் பெருநாள் உரை மீரான் சேக்காதி (TNTJ பேச்சாளர்) அவர்கள் நிகழ்த்துகிறார்.
பெண்களுக்கு தனி இடவசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அனைத்து மக்களையும் பெருநாள் தொழுகையை நபிவழியில் நிறைவேற்ற குடும்பத்தோடு அன்போடு அழைக்கிறது.
இப்படிக்கு..
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கோபாலபட்டினம் கிளை
புதுக்கோட்டை மாவட்டம்
9095896425,9976054882,9865169445
தகவல்: அப்துல் ரசாக்
திங்கள்கிழமை காலை 7:15 மிகச்சரியாக பழைய காலனி (RSM மனையில்) நடைபெறவுள்ளது.
அதுசமயம் பெருநாள் உரை மீரான் சேக்காதி (TNTJ பேச்சாளர்) அவர்கள் நிகழ்த்துகிறார்.
பெண்களுக்கு தனி இடவசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அனைத்து மக்களையும் பெருநாள் தொழுகையை நபிவழியில் நிறைவேற்ற குடும்பத்தோடு அன்போடு அழைக்கிறது.
இப்படிக்கு..
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கோபாலபட்டினம் கிளை
புதுக்கோட்டை மாவட்டம்
9095896425,9976054882,9865169445
தகவல்: அப்துல் ரசாக்
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.