TNTJ கோபாலப்பட்டினம் கிளை சார்பில் நபிவழியில் ஹஜ் பெருநாள் திடல் தொழுகை அறிவிப்பு



புதுக்கோட்டை மாவட்டம், கோபாலப்பட்டினத்தில் TNTJ கோபாலபட்டினம் கிளை சார்பாக நபிவழியில் ஹஜ் பெருநாள் திடல் தொழுகை நாளை 12/08/2019
திங்கள்கிழமை காலை 7:15 மிகச்சரியாக பழைய காலனி (RSM மனையில்) நடைபெறவுள்ளது.
அதுசமயம் பெருநாள் உரை மீரான் சேக்காதி (TNTJ பேச்சாளர்) அவர்கள்  நிகழ்த்துகிறார்.

பெண்களுக்கு தனி இடவசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அனைத்து மக்களையும் பெருநாள் தொழுகையை நபிவழியில் நிறைவேற்ற குடும்பத்தோடு அன்போடு அழைக்கிறது.

இப்படிக்கு..
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கோபாலபட்டினம் கிளை
புதுக்கோட்டை மாவட்டம்
9095896425,9976054882,9865169445

தகவல்: அப்துல் ரசாக் 

Post a Comment

0 Comments