மரண அறிவித்தல்:- கோபாலப்பட்டினம் தாயிப் 1-வது தெருவை சேர்ந்த பாத்திமா அவர்கள்



கோபாலப்பட்டினம் தாயிப் 1-வது தெருவை (பழைய காலனி) சேர்ந்த மர்ஹூம் அப்துல் அஜீஸ் அவர்களின் மனைவியும் சொக்கரி வீட்டு சாலிகு அவர்களின் மாமியாருமான பாத்திமா அவர்கள் இன்று 21.09.2019 சனிக்கிழமை  காலை வபாத்தாகிவிட்டார்கள்.
அன்னாரின் ஜனாஸா இன்று 21.09.2019 அஸர் தொழுகைக்கு பிறகு நல்லடக்கம் செய்யப்படுகிறது.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

மரணித்த ஒருவருக்கு தொழுகை நடக்கும் வரைக்கும் எவர் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு 'கிராத்' அளவு நன்மையும் அவர் அடக்கம் செய்யப்படும் வரைக்கும் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு 'கிராத்' அளவு நன்மையும் கிடைக்கும். அதற்கு இரண்டு'கிராத்' என்றால் என்ன என வினவப்பட்டது. அதற்கு இரண்டு பெரிய மலைகளைப் போன்றதாகும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

''ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும், பின்னர் அனைவரும் என்னிடமே (இறைவனிடமே) மீளவேண்டியுள்ளது.'' (அல் குர் ஆன் 29 : 57)

Post a Comment

0 Comments