இதில் பேரவையின் துணை தலைவர் மெளலவி. ஷரஃபுத்தீன் உமரி அவர்கள் 'முயற்சி திருவினை ஆக்கும்' என்ற தலைப்பில் உரையாற்றினார். கிளையின் பொறுப்பாளரும் கத்தர் மண்டல தமுமுக மமகவின் மக்கள் தொடர்பு செயலாளருமான சகோ. பாஷா அவர்கள் சிறப்பான முறையில் நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.
வெள்ளிக்கிழமை அமர்வு
கத்தர் மண்டல தமுமுக மமகவின் அல்கோர் கிளையின் மாதாந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 20-09-2019 வெள்ளிக்கிழமை அன்று அல்கோரில் பொறுப்பு பொதுச்செயலாளர் சகோ.மைதீன்ஷா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் மெளலவி. இம்ரான் உமரி அவர்கள் கர்பலாவில் நடந்து என்ன? என்ற தலைப்பிலும் , மெளலவி.ஷரஃபுத்தீன் உமரி அவர்கள் யூதர்கள் யார்? எனும் தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
ஆலோசனை குழு உறுப்பினர் சகோ. தாவூத் அவர்களும் அல்கோர் கிளையின் பொறுப்பாளர்களும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செய்திருந்தார்கள்.
இந்த நிகழ்வில் கோபாலப்பட்டினத்தை சேர்ந்த சகோதரர் அபுபக்கர் சித்திக் அவர்கள், அப்பாஸ் அவர்கள் மற்றும் கத்தார் வாழ் இந்திய சகோதரர்கள் கலந்து கொண்டனர்.
தகவல்: அபுபக்கர் சித்திக்
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.