கோபாலப்பட்டினம் காட்டுகுளத்தில் உள்ள தண்ணீர் கடந்த ஓராண்டுக்கு மேல் ஆகியதால் குளம் மாசடைந்து கடந்த ஒரு மாதமாக துர்நாற்றம் வீசியது.
எனவே காட்டுகுளத்தில் மாசடைந்துள்ள நீரை வெளியேற்றி புதிய நீர் விட அப்பகுதி மக்கள் GPM சீரமைப்பு குழுவிடம் கோரிக்கை விடுத்தனர். அதனடிப்படையில் GPM சீரமைப்பு குழுவின் பொருளாதாரத்தில் மோட்டார் பம்பு செட் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில் குளத்து நீரை விரைவாக வெளியேற்றி பிறகு தரை காயவைக்கப்பட்ட உடனடியாக புதிய நீர் விடப்படும் என்று GPM சீரமைப்பு குழு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
GPM சீரமைப்பு குழு இதுபோன்ற பல சேவைகளை கோபாலப்பட்டினத்தில் செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல்: ஆலோசனைக்குழு, GPM சீரமைப்பு குழுமம்
எனவே காட்டுகுளத்தில் மாசடைந்துள்ள நீரை வெளியேற்றி புதிய நீர் விட அப்பகுதி மக்கள் GPM சீரமைப்பு குழுவிடம் கோரிக்கை விடுத்தனர். அதனடிப்படையில் GPM சீரமைப்பு குழுவின் பொருளாதாரத்தில் மோட்டார் பம்பு செட் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில் குளத்து நீரை விரைவாக வெளியேற்றி பிறகு தரை காயவைக்கப்பட்ட உடனடியாக புதிய நீர் விடப்படும் என்று GPM சீரமைப்பு குழு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
GPM சீரமைப்பு குழு இதுபோன்ற பல சேவைகளை கோபாலப்பட்டினத்தில் செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல்: ஆலோசனைக்குழு, GPM சீரமைப்பு குழுமம்
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.