சவுதி அரேபிய தம்மாமில் சவூதி அரேபியா செந்தமிழர் பேரவையின் மாதாந்திர ஒன்றுகூடல் நிகழ்ச்சி 13.09.2019 வெள்ளிக்கிழமை அன்று தம்மிமால் CKO என்ற கட்டிடம் அருகாமையில் நடைபெற்றது. இந்த ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் சகோதரர் நூருல்லாஹ் முன்னுரை ஆற்றினார்கள்
சவுதி அரேபிய செந்தமிழர் பேரவை நிர்வாகிகள் சிறப்புரை ஆற்றினார்கள்.
நன்றியுரையாக சு.க ராஜா அவர்கள் சவூதி அரேபியாவின் சவுதி செந்தமிழர் பேரவையின் பொது செயலாளர் நன்றியுரை ஆற்றினார்கள்.
இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கட்சியின் செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
இதில் கோபாலப்பட்டினத்தை சேர்ந்த சகோதரர் முகம்மது நூருல்லாஹ் அவர்கள் மற்றும் சேக் அப்துல்லாஹ் அவர்கள் மற்றும் சவூதி அரேபியா வாழ் இந்திய சகோதரர்கள் கலந்து கொண்டனர்.
தகவல் : முகம்மது நூருல்லாஹ்
சவுதி அரேபிய செந்தமிழர் பேரவை நிர்வாகிகள் சிறப்புரை ஆற்றினார்கள்.
நன்றியுரையாக சு.க ராஜா அவர்கள் சவூதி அரேபியாவின் சவுதி செந்தமிழர் பேரவையின் பொது செயலாளர் நன்றியுரை ஆற்றினார்கள்.
இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கட்சியின் செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
இதில் கோபாலப்பட்டினத்தை சேர்ந்த சகோதரர் முகம்மது நூருல்லாஹ் அவர்கள் மற்றும் சேக் அப்துல்லாஹ் அவர்கள் மற்றும் சவூதி அரேபியா வாழ் இந்திய சகோதரர்கள் கலந்து கொண்டனர்.
தகவல் : முகம்மது நூருல்லாஹ்
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.