புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் இனி, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் எனப் பெயர் மாற்றப்பட்டு செயல்படும் என மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி அறிவித்துள்ளார்.
தொழில்நெறி வழிகாட்டுதலுக்காக இளம் வல்லுநர் பணியிடமும், ஆலோசகர் பணியிடமும் உருவாக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அன்றாட பணிகளுடன்,
திங்கள் தோறும் திறன் பயிற்சிக்கான ஆலோசனை முகாம்,
செவ்வாய் தோறும் பள்ளி, கல்லூரிகளில் அரசு வேலைவாய்ப்பு மற்றும் போட்டித்தேர்வு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்,
புதன் கிழமைகளில் போட்டித் தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள்,
வியாழக்கிழமைகளில் தனிநபர், குழு வழிகாட்டுதல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்,
வெள்ளிக் கிழமைகளில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் போன்ற பணிகளை இம்மையம் செய்கிறது.
தொழில்நெறி வழிகாட்டுதலுக்காக இளம் வல்லுநர் பணியிடமும், ஆலோசகர் பணியிடமும் உருவாக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அன்றாட பணிகளுடன்,
திங்கள் தோறும் திறன் பயிற்சிக்கான ஆலோசனை முகாம்,
செவ்வாய் தோறும் பள்ளி, கல்லூரிகளில் அரசு வேலைவாய்ப்பு மற்றும் போட்டித்தேர்வு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்,
புதன் கிழமைகளில் போட்டித் தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள்,
வியாழக்கிழமைகளில் தனிநபர், குழு வழிகாட்டுதல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்,
வெள்ளிக் கிழமைகளில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் போன்ற பணிகளை இம்மையம் செய்கிறது.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.