கடந்த 02.09.2019 அன்று இராமநாதபுரத்தைச் சேர்ந்த புற்றுநோய் பாதித்த சிறுவனை புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு துரித வேகத்தில் கொண்டு சென்ற ஓட்டுநர் ஜாஸ் அவர்களுக்கு அமீரக காங்கிரஸ் சார்பில் அதன் பொருளாளர் கீழை ஜமீல் பாராட்டு தெரிவித்தார்.
நேற்று (04.09.2019) தமுமுக இராமநாதபுரம் மாவட்டம் சார்பில் அவருக்கு பாராட்டு விழா முன்னாள் மாவட்டச் செயலாளரும் மூத்த தமுமுக தலைவருமான ஸலீமுல்லாஹ்கான், மாநிலச் செயலாளர் தொண்டி ஸாதிக் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இதில் காங்கிரஸ் இராமநாதபுரம் மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் நஸீர்கான் பொன்னாடை போர்த்தினார். அமீரக காங்கிரஸ் சார்பாக ஊக்குவிப்பு பரிசும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கீழக்கரை நகர் மமக தலைவர் முஜீபு தலைமையில் கீழக்கரை நிர்வாகிகள், இராமநாதபுரம் தமுமுக நகர் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
புற்றுநோய் பாதித்த சிறுவனுக்கு புதுவை காங்கிரஸ் முதல்வர் அவர்கள் மூலம் நல்ல சிகிச்சைக்கு உதவி செய்வதாக தமிழக காங்கிரஸ் சிறுபான்மை அணி ஆலோசகர் அமீர்கான் தெரிவித்தார்.
நேற்று (04.09.2019) தமுமுக இராமநாதபுரம் மாவட்டம் சார்பில் அவருக்கு பாராட்டு விழா முன்னாள் மாவட்டச் செயலாளரும் மூத்த தமுமுக தலைவருமான ஸலீமுல்லாஹ்கான், மாநிலச் செயலாளர் தொண்டி ஸாதிக் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இதில் காங்கிரஸ் இராமநாதபுரம் மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் நஸீர்கான் பொன்னாடை போர்த்தினார். அமீரக காங்கிரஸ் சார்பாக ஊக்குவிப்பு பரிசும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கீழக்கரை நகர் மமக தலைவர் முஜீபு தலைமையில் கீழக்கரை நிர்வாகிகள், இராமநாதபுரம் தமுமுக நகர் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
புற்றுநோய் பாதித்த சிறுவனுக்கு புதுவை காங்கிரஸ் முதல்வர் அவர்கள் மூலம் நல்ல சிகிச்சைக்கு உதவி செய்வதாக தமிழக காங்கிரஸ் சிறுபான்மை அணி ஆலோசகர் அமீர்கான் தெரிவித்தார்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.