தமிழக அரசின் மாநில நல்லாசிரியர் விருதுக்கு புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 11 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (பொ) செ.சாந்தி தெரிவித்தது:
தமிழகத்தில் மாநில நல்லாசிரியர் விருதுக்கு புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 11 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை சந்தைப் பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியை கோ.அமுதா,
அறந்தாங்கி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கி..சிவகுமார்,
திருமணஞ்சேரி அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் ம.மா. அரங்கசாமி,
கவரப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி சிறப்பாசிரியர் ஆ. வேதமுத்து,
கோட்டை காமராஜ் உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் ஆ. விஜயேந்திரன்,
ஊனையூர் பிச்சையப்பா அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி இடைநிலையாசிரியர் தா. சீனிவாசன்,
குருவிக்கொண்டான்பட்டி ஸ்ரீ சொக்கலிங்கம் மீனாட்சி நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியை ஆர். மீனாட்சி,
சவேரியார்புரம் புனித சவேரியர் தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியை என். ரோசாலி,
ஆலங்குடி புனித அற்புத மாதா அரசு நிதி உதவி பெறும் நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர் செ. அருளாந்து,
இலுப்பூர் ஆர்.சி. தொடக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியை ஞா. ஜாக்குலின் யோலா,
ராஜகோபாலபுரம் வைரம்ஸ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர் கோ.தவமணி.
தேர்வு செய்யப்பட்டுள்ள அனைவருக்கும் சென்னையில் கலந்து கொள்வதற்கான அழைப்பிதழை புதுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் எஸ். ராகவன் வழங்கி வாழ்த்துக் கூறி அனுப்பினார்.
அப்போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் (மேல்நிலை) ஜீவானந்தம், முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் (உயர்நிலை) கபிலன் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (பொ) செ.சாந்தி தெரிவித்தது:
தமிழகத்தில் மாநில நல்லாசிரியர் விருதுக்கு புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 11 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை சந்தைப் பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியை கோ.அமுதா,
அறந்தாங்கி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கி..சிவகுமார்,
திருமணஞ்சேரி அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் ம.மா. அரங்கசாமி,
கவரப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி சிறப்பாசிரியர் ஆ. வேதமுத்து,
கோட்டை காமராஜ் உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் ஆ. விஜயேந்திரன்,
ஊனையூர் பிச்சையப்பா அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி இடைநிலையாசிரியர் தா. சீனிவாசன்,
குருவிக்கொண்டான்பட்டி ஸ்ரீ சொக்கலிங்கம் மீனாட்சி நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியை ஆர். மீனாட்சி,
சவேரியார்புரம் புனித சவேரியர் தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியை என். ரோசாலி,
ஆலங்குடி புனித அற்புத மாதா அரசு நிதி உதவி பெறும் நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர் செ. அருளாந்து,
இலுப்பூர் ஆர்.சி. தொடக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியை ஞா. ஜாக்குலின் யோலா,
ராஜகோபாலபுரம் வைரம்ஸ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர் கோ.தவமணி.
தேர்வு செய்யப்பட்டுள்ள அனைவருக்கும் சென்னையில் கலந்து கொள்வதற்கான அழைப்பிதழை புதுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் எஸ். ராகவன் வழங்கி வாழ்த்துக் கூறி அனுப்பினார்.
அப்போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் (மேல்நிலை) ஜீவானந்தம், முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் (உயர்நிலை) கபிலன் ஆகியோர் உடன் இருந்தனர்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.