அறந்தாங்கி கல்வி மாவட்ட தேசிய பசுமைப்படை முகாம் ஓசோன் விழிப்பபுணர்வு தினத்தை முன்னிட்டு அறந்தாங்கி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
அறந்தாங்கி கல்வி மாவட்டத்தின் மாவட்ட கல்வி அலுவலர் திராவிடச்செல்வம் தலைமை வகித்து சுற்றுப்புற சூழலின் அவசியத்தையும் மரம் வளர்த்தலின் முக்கியத்துவத்தையும்,ஓசோன் படலத்தை பாதுகாப்பதன் அவசியத்தையும் வலியுறுத்தி பேசினார்.
அறந்தாங்கி ஆண்கள் பள்ளியின் பொறுப்பு தலைமையாசிரியர் தாமரைச்செல்வன் மற்றும் வல்லத்திராகோட்டை பள்ளி தலைமை ஆசிரியர் சின்னப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அறந்தாங்கி கல்விமாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் அன்பழகன் வரவேற்றார்.
வெண்ணாவல்குடி, சிதம்பரவிடுதி, கோபாலபட்டிணம் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் உட்பட 15 பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பசுமைப்படை பள்ளி ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இதில் கலந்து கொண்ட பள்ளிகளுக்கு மரம் வளர்க்க சிறப்பு ஊக்க தொகையாக ரூ.5000, மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது.
இறுதியாக அறந்தாங்கி கல்வி மாவட்ட தேசிய பசுமைப்படை இணை ஒருங்கிணைப்பாளர் கேவிக்கோட்டை செல்வக்குமார் நன்றி கூறினார்.
அறந்தாங்கி கல்வி மாவட்டத்தின் மாவட்ட கல்வி அலுவலர் திராவிடச்செல்வம் தலைமை வகித்து சுற்றுப்புற சூழலின் அவசியத்தையும் மரம் வளர்த்தலின் முக்கியத்துவத்தையும்,ஓசோன் படலத்தை பாதுகாப்பதன் அவசியத்தையும் வலியுறுத்தி பேசினார்.
அறந்தாங்கி ஆண்கள் பள்ளியின் பொறுப்பு தலைமையாசிரியர் தாமரைச்செல்வன் மற்றும் வல்லத்திராகோட்டை பள்ளி தலைமை ஆசிரியர் சின்னப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அறந்தாங்கி கல்விமாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் அன்பழகன் வரவேற்றார்.
வெண்ணாவல்குடி, சிதம்பரவிடுதி, கோபாலபட்டிணம் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் உட்பட 15 பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பசுமைப்படை பள்ளி ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இதில் கலந்து கொண்ட பள்ளிகளுக்கு மரம் வளர்க்க சிறப்பு ஊக்க தொகையாக ரூ.5000, மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது.
இறுதியாக அறந்தாங்கி கல்வி மாவட்ட தேசிய பசுமைப்படை இணை ஒருங்கிணைப்பாளர் கேவிக்கோட்டை செல்வக்குமார் நன்றி கூறினார்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.