புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில், டெங்கு கொசு ஒழிப்புப் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
இப்பணியில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைப் பணியாளர்கள் 139 பேரும், புதுக்கோட்டை நகராட்சிப் பணியாளர்கள் 20 பேரும், சுகாதாரத் துறை இணை இயக்குநர் அலுவலகத்தில் இருந்து 20 பேரும் பங்கேற்றனர்.
மருத்துவக் கல்லூரி வளாகத்திலுள்ள முள்புதர்கள் அகற்றப்பட்டன. கொசு மருந்து தெளிக்கப்பட்டது.
புகை மருந்தும் அடிக்கப்பட்டது.
முன்னதாக டெங்கு ஒழிப்பு உறுதிமொழியும் ஏற்கப்பட்டது. இந்த நிகழ்வுக்கு அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அழ. மீனாட்சிசுந்தரம் தலைமை வகித்தார். துணைக் கண்காணிப்பாளர் டாக்டர் ராஜ்மோகன், துணை முதல்வர் சுஜாதா, நிலைய மருத்துவ அலுவலர் ரவிநாதன், உதவி நிலைய மருத்துவ அலுவலர் இந்திராணி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
இப்பணியில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைப் பணியாளர்கள் 139 பேரும், புதுக்கோட்டை நகராட்சிப் பணியாளர்கள் 20 பேரும், சுகாதாரத் துறை இணை இயக்குநர் அலுவலகத்தில் இருந்து 20 பேரும் பங்கேற்றனர்.
மருத்துவக் கல்லூரி வளாகத்திலுள்ள முள்புதர்கள் அகற்றப்பட்டன. கொசு மருந்து தெளிக்கப்பட்டது.
புகை மருந்தும் அடிக்கப்பட்டது.
முன்னதாக டெங்கு ஒழிப்பு உறுதிமொழியும் ஏற்கப்பட்டது. இந்த நிகழ்வுக்கு அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அழ. மீனாட்சிசுந்தரம் தலைமை வகித்தார். துணைக் கண்காணிப்பாளர் டாக்டர் ராஜ்மோகன், துணை முதல்வர் சுஜாதா, நிலைய மருத்துவ அலுவலர் ரவிநாதன், உதவி நிலைய மருத்துவ அலுவலர் இந்திராணி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.