பத்து, பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நேரம் மூன்று மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழக பள்ளிக் கல்வித்துறை கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு முக்கிய மாற்றங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக, தற்போது 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கானத் தேர்வு நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
தற்போது, மாணவர்களுக்கானத் தேர்வு நேரம் 2.30 மணி நேரமாக உள்ளது. வரும் கல்வியாண்டில் புதிய பாடத் திட்டத்தின் கீழ் தேர்வு நடத்தப்படவுள்ளன. எனவே, மாணவர்கள் கேள்வித் தாள்களைப் புரிந்து கொள்வதற்காக தேர்வு கால நேரம் அரை மணி நேரம் அதிகரிக்கப்பட்டு 3 மணி நேரமாக மாற்றப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை வரும் கல்வியாண்டு முதலே நடைமுறைக்கு வருகிறது.
தமிழக பள்ளிக் கல்வித்துறை கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு முக்கிய மாற்றங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக, தற்போது 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கானத் தேர்வு நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
தற்போது, மாணவர்களுக்கானத் தேர்வு நேரம் 2.30 மணி நேரமாக உள்ளது. வரும் கல்வியாண்டில் புதிய பாடத் திட்டத்தின் கீழ் தேர்வு நடத்தப்படவுள்ளன. எனவே, மாணவர்கள் கேள்வித் தாள்களைப் புரிந்து கொள்வதற்காக தேர்வு கால நேரம் அரை மணி நேரம் அதிகரிக்கப்பட்டு 3 மணி நேரமாக மாற்றப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை வரும் கல்வியாண்டு முதலே நடைமுறைக்கு வருகிறது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.