யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கு வரும் 17-ந் தேதி முதல் சென்னையில் இருந்து அல்லையன்ஸ் ஏர் இந்தியா நிறுவனம் விமானங்களை இயக்குகிறது.
யாழ்ப்பாணத்தில் பலாலியில் உள்ள விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டு சர்வதேச விமான நிலையமாக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் சர்வதேச நிலையம் என்ற பெயரில் இனி பலாலி விமான நிலையம் அழைகப்படும்.
டெல்லி, மும்பை, கொச்சியில் இருந்து மட்டுமே முதலில் யாழ்ப்பாணம் விமான நிலையத்துக்கு விமான நிலையங்களை இயக்க திட்டமிடப்பட்டிருந்தது. இது பெரும் சர்ச்சையான நிலையில் சென்னை, திருச்சி, மதுரைக்கும் விமானங்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
தற்போது விமான நிலைய விரிவாக்கப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்துவிட்டன. இதனையடுத்து வரும் 17-ந் தேதி முதல் விமான சேவைகள் தொடங்கப்பட உள்ளன.
அன்றைய தினம் சென்னையில் இருந்து அல்லையன்ஸ் ஏர் இந்தியா நிறுவனம் சோதனை ஓட்டத்துடன் சேவைகளைத் தொடங்க உள்ளது.
யாழ்ப்பாணத்தில் பலாலியில் உள்ள விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டு சர்வதேச விமான நிலையமாக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் சர்வதேச நிலையம் என்ற பெயரில் இனி பலாலி விமான நிலையம் அழைகப்படும்.
டெல்லி, மும்பை, கொச்சியில் இருந்து மட்டுமே முதலில் யாழ்ப்பாணம் விமான நிலையத்துக்கு விமான நிலையங்களை இயக்க திட்டமிடப்பட்டிருந்தது. இது பெரும் சர்ச்சையான நிலையில் சென்னை, திருச்சி, மதுரைக்கும் விமானங்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
தற்போது விமான நிலைய விரிவாக்கப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்துவிட்டன. இதனையடுத்து வரும் 17-ந் தேதி முதல் விமான சேவைகள் தொடங்கப்பட உள்ளன.
அன்றைய தினம் சென்னையில் இருந்து அல்லையன்ஸ் ஏர் இந்தியா நிறுவனம் சோதனை ஓட்டத்துடன் சேவைகளைத் தொடங்க உள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.