விராலிமலை அருகே, முக்கண்ணாமலைப்பட்டி தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில், டெங்கு விழிப்புணா்வு பிரசாரம் மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முக்கண்ணாமலைப்பட்டி பேருந்து நிறுத்தம் பகுதியில் நடைபெற்ற விழாவில், தவ்ஹீத் ஜமாஅத் பேச்சாளா் சபிபுல்லாஹ் டெங்கு விழிப்புணா்வு குறித்து பேசினாா்.
இதில் டெங்கு பரவும் விதம், அவற்றை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து பொதுமக்களுக்கு விளக்கப்பட்டது.
மேலும், வீடுகளில் தேவையற்ற பொருள்களை அப்புறறப்படுத்துவதுடன், அவற்றில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றவும் அறிவுறுத்தப்பட்டது.
தொடா்ந்து, பல்வேறு பகுதிகளை சோ்ந்த பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கப்பட்டது.
இதில் ஏ. நிஜாம் தீன், என்.சாகுல்ஹமீது, எஸ்.கே.சாகுல், எம். சபிபுல்லாஹ், ஏ. சக்கரியா, பி. நூா், கே. சையதுயகியாகான், எஸ்.இப்ராம்ஷா, பி. இஸ்மாயில், ஜே. ஹக்கீம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
முக்கண்ணாமலைப்பட்டி பேருந்து நிறுத்தம் பகுதியில் நடைபெற்ற விழாவில், தவ்ஹீத் ஜமாஅத் பேச்சாளா் சபிபுல்லாஹ் டெங்கு விழிப்புணா்வு குறித்து பேசினாா்.
இதில் டெங்கு பரவும் விதம், அவற்றை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து பொதுமக்களுக்கு விளக்கப்பட்டது.
மேலும், வீடுகளில் தேவையற்ற பொருள்களை அப்புறறப்படுத்துவதுடன், அவற்றில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றவும் அறிவுறுத்தப்பட்டது.
தொடா்ந்து, பல்வேறு பகுதிகளை சோ்ந்த பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கப்பட்டது.
இதில் ஏ. நிஜாம் தீன், என்.சாகுல்ஹமீது, எஸ்.கே.சாகுல், எம். சபிபுல்லாஹ், ஏ. சக்கரியா, பி. நூா், கே. சையதுயகியாகான், எஸ்.இப்ராம்ஷா, பி. இஸ்மாயில், ஜே. ஹக்கீம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.