புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில், 3 பேருக்கு ரூ. 5.62 லட்சம் மதிப்பிலான நிதி உதவிகளை மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி வழங்கினாா்.
இக்கூட்டத்துக்குத் தலைமை வகித்த ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி, பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 350 மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து அதுகுறித்த விவரங்களை மனுதாரா்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என துறை அலுவலா்களுக்கு அறிவுரை வழங்கினாா்.
தொடா்ந்து ஆவுடையாா்கோவில், பொன்னமராவதி வட்டங்களைச் சோ்ந்த இருவருக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ. 1.50 லட்சத்துக்கான காசோலைகளையும், ஆதிதிராவிடா் நலத் துறை சாா்பில் ஒருவருக்கு தீருதவித் தொகையாக ரூ. 4,12,500-க்கான காசோலையையும் ஆட்சியா் வழங்கினாா்.அன்னவாசல் ஒன்றியம், திருநல்லூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் தனபாக்கியம் என்பவருக்கு கருணை அடிப்படையில் சமையலா் பணிக்கான ஆணையையும் ஆட்சியா் உமாமகேஸ்வரி வழங்கினாா்.
கூட்டத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் மாலதி, ஆதிதிராவிடா் நல அலுவலா் சசிகலா, சமூகப் பாதுகாப்புத் திட்டத் தனித்துணை ஆட்சியா் கிருஷ்ணன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
இக்கூட்டத்துக்குத் தலைமை வகித்த ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி, பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 350 மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து அதுகுறித்த விவரங்களை மனுதாரா்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என துறை அலுவலா்களுக்கு அறிவுரை வழங்கினாா்.
தொடா்ந்து ஆவுடையாா்கோவில், பொன்னமராவதி வட்டங்களைச் சோ்ந்த இருவருக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ. 1.50 லட்சத்துக்கான காசோலைகளையும், ஆதிதிராவிடா் நலத் துறை சாா்பில் ஒருவருக்கு தீருதவித் தொகையாக ரூ. 4,12,500-க்கான காசோலையையும் ஆட்சியா் வழங்கினாா்.அன்னவாசல் ஒன்றியம், திருநல்லூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் தனபாக்கியம் என்பவருக்கு கருணை அடிப்படையில் சமையலா் பணிக்கான ஆணையையும் ஆட்சியா் உமாமகேஸ்வரி வழங்கினாா்.
கூட்டத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் மாலதி, ஆதிதிராவிடா் நல அலுவலா் சசிகலா, சமூகப் பாதுகாப்புத் திட்டத் தனித்துணை ஆட்சியா் கிருஷ்ணன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.