ராமநாதபுரத்திலிருந்து தொண்டி வழியாக சென்னை செல்லும் தனியார் பேருந்துகள் ஊருக்குள் வரும் போது அசுர வேகத்தில் வருகிறது.
இதை தடுக்க போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரத்தில் இருந்து நம்புதாளை தொண்டி வழியாக 10க்கும் மேற்பட்ட தனியார் பஸ் இரவு நேரத்தில் செல்கிறது.
இவை அனைத்தும் ஊருக்குள் வரும் போது ஒரு கட்டுப்பாடு இல்லாமல் மித மிஞ்சிய வேகத்தில் வருகிறது.
இது வாகன ஓட்டிகளுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. மேலும் லைட்டின் அளவையும் குறைப்பது கிடையாது. விபத்து ஏற்படும் பட்சத்தில் உயிர்பலி நிச்சயம் ஏற்படுகிறது.
ஊருக்குள் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் மட்டுமே செல்ல ஏதுவாக போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போக்குவரத்து போலீசார் பஸ்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொண்டியை சேர்ந்த ஆறுமுகம் கூறுகையில்,,
தனியார் பேருந்துகளின் வேகம் அதிகமாக இருப்பதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
இதுகுறித்து டிரைவர்களிடம் கேட்டால் வீண் பிரச்னை ஏற்படுகிறது. பொதுமக்களின் உயிர் முக்கியம் என்பதை போலீசாரும் மறந்து செயல்படுகின்றனர்.
மக்களின் நலனை கருத்தில் கொண்டு போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதை தடுக்க போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரத்தில் இருந்து நம்புதாளை தொண்டி வழியாக 10க்கும் மேற்பட்ட தனியார் பஸ் இரவு நேரத்தில் செல்கிறது.
இவை அனைத்தும் ஊருக்குள் வரும் போது ஒரு கட்டுப்பாடு இல்லாமல் மித மிஞ்சிய வேகத்தில் வருகிறது.
இது வாகன ஓட்டிகளுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. மேலும் லைட்டின் அளவையும் குறைப்பது கிடையாது. விபத்து ஏற்படும் பட்சத்தில் உயிர்பலி நிச்சயம் ஏற்படுகிறது.
ஊருக்குள் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் மட்டுமே செல்ல ஏதுவாக போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போக்குவரத்து போலீசார் பஸ்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொண்டியை சேர்ந்த ஆறுமுகம் கூறுகையில்,,
தனியார் பேருந்துகளின் வேகம் அதிகமாக இருப்பதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
இதுகுறித்து டிரைவர்களிடம் கேட்டால் வீண் பிரச்னை ஏற்படுகிறது. பொதுமக்களின் உயிர் முக்கியம் என்பதை போலீசாரும் மறந்து செயல்படுகின்றனர்.
மக்களின் நலனை கருத்தில் கொண்டு போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.