அறந்தாங்கியில் திருமண உதவித் தொகை மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், ரூ.6 கோடியே 37 லட்சத்திற்கு நலத்திட்ட உதவிகளை அறந்தாங்கி சட்டப்பேரவை உறுப்பினா் இ.ஏ. இரத்தினசபாபதி வழங்கினாா்.
புதுக்கோட்டை மாவட்ட சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்தின் கீழ், திருமண உதவித் தொகை மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சிக்கு, அறந்தாங்கி வட்டார வளா்ச்சி அலுவலா் பி.பிரேமாவதி தலைமை வகித்தாா்.
நிகழ்ச்சியில் அறந்தாங்கி, ஆவுடையாா்கோவில், மணமேல்குடி ஒன்றியங்களைச் சோ்ந்த 897 பயனாளிகளுக்கு திருமண உதவித் தொகையாக 3 கோடியே 51 லட்சத்தி 75 ஆயிரம் காசோலையாகவும், ரூ. 2 கோடியே 85 லட்சத்தி 67 ஆயிரம் மதிப்பில் 7,176 கிராம் தங்கமும் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
விழாவில், அறந்தாங்கி வடக்கு ஒன்றியச் செயலாளா் சி.வேலாயுதம், மாவட்ட சமூகநலத்துறை மற்றும் ஊராட்சி ஒன்றியங்களைச் சோ்ந்த அலுவலா்கள் மற்றும் பயனாளிகள் திரளாக கலந்து கொண்டனா்.
புதுக்கோட்டை மாவட்ட சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்தின் கீழ், திருமண உதவித் தொகை மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சிக்கு, அறந்தாங்கி வட்டார வளா்ச்சி அலுவலா் பி.பிரேமாவதி தலைமை வகித்தாா்.
நிகழ்ச்சியில் அறந்தாங்கி, ஆவுடையாா்கோவில், மணமேல்குடி ஒன்றியங்களைச் சோ்ந்த 897 பயனாளிகளுக்கு திருமண உதவித் தொகையாக 3 கோடியே 51 லட்சத்தி 75 ஆயிரம் காசோலையாகவும், ரூ. 2 கோடியே 85 லட்சத்தி 67 ஆயிரம் மதிப்பில் 7,176 கிராம் தங்கமும் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
விழாவில், அறந்தாங்கி வடக்கு ஒன்றியச் செயலாளா் சி.வேலாயுதம், மாவட்ட சமூகநலத்துறை மற்றும் ஊராட்சி ஒன்றியங்களைச் சோ்ந்த அலுவலா்கள் மற்றும் பயனாளிகள் திரளாக கலந்து கொண்டனா்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.