கோபாலப்பட்டினம் TNTJ கிளை சார்பாக நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம்



புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகில் உள்ள கோபாலப்பட்டினத்தில், கோபாலப்பட்டினம் TNTJ கிளை சார்பாக 
01.10.2019 செவ்வாய்கிழமை அன்று  புதிய மர்கஸ் அருகில் மஃக்ரிப் தொழுகைக்கு பிறகு மெகாபோன் தெருமுனைப் பிரச்சாரம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆண்களும் பெண்களும் திரளாக கலந்து கொண்டனர்.

சகோதரர் மீரான் சேக்காதி அவர்கள் ஸஃபர் பீடை மாதமில்லை என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.

இப்படிக்கு
கிளை நிர்வாகம்
கோபாலப்பட்டினம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

தகவல்: P. முகம்மது ரபீக்

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments