கோபாலப்பட்டிணம் மற்றும் மீமிசல் பகுதிகளில், நேற்று காலை 12.00 மணி முதல் மாலை 6.30 மணி வரை மின்தடை ஏற்பட்டது.
இதுசம்மந்தமாக கொடிக்குளம் உதவி பொறியாளரிடம் விசாரித்ததில் குமரப்பன்வயல் அருகில் வயல் வெளியில் மின்கம்பம் சாய்ந்திருப்பதாகவும், அதை சுமார் 40 மின்வாரிய ஊழியர்கள் சாய்ந்து கிடந்த மின்கம்பத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.
இதன் காரணமாக நேற்றைய தினம் மின்தடை ஏற்பட்டது. பிறகு முழுவதும் சரிசெய்யப்பட்டு மாலை 6.45 மணிக்கு மின்சாரம் வினியோகித்தனர். ஆனால் இரவு பலத்த மழை பெய்ததால் 11:00 க்கு மீண்டும் மின்தடை செய்து, நள்ளிரவு , 12:00 மணிக்கு மின்சாரம் வினியோகித்தனர். எட்டு மணி நேரத்துக்கு மேல், மின்தடை செய்யப்பட்டதால், சுற்றுவட்டார மக்கள் அவதிக்குள்ளாகினர்.
இதுசம்மந்தமாக கொடிக்குளம் உதவி பொறியாளரிடம் விசாரித்ததில் குமரப்பன்வயல் அருகில் வயல் வெளியில் மின்கம்பம் சாய்ந்திருப்பதாகவும், அதை சுமார் 40 மின்வாரிய ஊழியர்கள் சாய்ந்து கிடந்த மின்கம்பத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.
இதன் காரணமாக நேற்றைய தினம் மின்தடை ஏற்பட்டது. பிறகு முழுவதும் சரிசெய்யப்பட்டு மாலை 6.45 மணிக்கு மின்சாரம் வினியோகித்தனர். ஆனால் இரவு பலத்த மழை பெய்ததால் 11:00 க்கு மீண்டும் மின்தடை செய்து, நள்ளிரவு , 12:00 மணிக்கு மின்சாரம் வினியோகித்தனர். எட்டு மணி நேரத்துக்கு மேல், மின்தடை செய்யப்பட்டதால், சுற்றுவட்டார மக்கள் அவதிக்குள்ளாகினர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.