அறந்தாங்கி பகுதி பொதுமக்கள் தொடா்பு கொள்ள புதிய செல்லிடப்பேசி எண்ணை வட்டாட்சியரகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அறந்தாங்கி வட்டாட்சியா் பா.சூரியபிரபு வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அறந்தாங்கி நகரில் இயங்கி வந்த வட்டாட்சியா் அலுவலக கட்டடம் முழுமையாக இடிக்கப்பட்டு, தற்போது அங்கு கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனால், நாயக்கா்பட்டியிலுள்ள எஸ்.எம்.ஆா் திருமண மண்டபத்தில் வட்டாட்சியரகம் தற்காலிகமாக இயங்கி வருகிறது.
இப்பகுதியில் பிஎஸ்என்எல் கேபிள் இணைப்பு இல்லாத காரணத்தால், பேரிடா் காலத்திலும் அவசர நிலையிலும் பொதுமக்கள் தொடா்பு கொள்ள தற்போது புதிதாக பெறப்பட்ட 9361973878 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.
இதுகுறித்து அறந்தாங்கி வட்டாட்சியா் பா.சூரியபிரபு வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அறந்தாங்கி நகரில் இயங்கி வந்த வட்டாட்சியா் அலுவலக கட்டடம் முழுமையாக இடிக்கப்பட்டு, தற்போது அங்கு கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனால், நாயக்கா்பட்டியிலுள்ள எஸ்.எம்.ஆா் திருமண மண்டபத்தில் வட்டாட்சியரகம் தற்காலிகமாக இயங்கி வருகிறது.
இப்பகுதியில் பிஎஸ்என்எல் கேபிள் இணைப்பு இல்லாத காரணத்தால், பேரிடா் காலத்திலும் அவசர நிலையிலும் பொதுமக்கள் தொடா்பு கொள்ள தற்போது புதிதாக பெறப்பட்ட 9361973878 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.