சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் பணியாற்றும் மகளிர் போலீசாருக்கு மகளிர் போலீசுக்கு பணி நேரம் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை வழங்கிதைபோல் புதுக்கோட்டை மாவட்ட மகளிர் போலீசுக்கும் வழங்கப்பட வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி, அறந்தாங்கி, புதுக்கோட்டை, கீரனூர், இலுப்பூர், பொன்னமராவதி, கோட்டைப்பட்டிணம் உள்ளிட்ட 6 சப்-டிவிசன்கள் உள்ளது. இந்த சப்-டிவிசன்களில் 37 சட்டம் ஒழுங்கு மற்றும் 5 மகளிர் காவல் நிலையங்கள் உள்ளது. இதபோல் குற்றப்பபிரிவு, மது விலக்கு பிறவு உள்ளிட்ட பிரிவுகள் செயல்பட்டு வருகிறது.
அனைத்து இடங்களிலும் பெண் போலீசார் பணியாற்றி வருகின்றனர்.
இதபோல் ஆதயுப்படையிலும் பெண் போலீசார் ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர். இதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் 300க்கும் மேற்பட்ட மகளிர் போலீசார் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவரும் அவ்வப்போது இரவு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இவர்கள் இரவு நேரங்களில் பணியாற்றும் போது பல சிரமங்களை சந்திக்கின்றனர். குறிப்பாக திருமணத்திற்கு பிறகு குழந்தைகள் பெற்ற போலீசார் குழந்தை பராமரிப்பு மற்றும் சில பெண்களுக்கென உள்ள இயற்கையாக உடலில் ஏற்படும் பிரச்னைகளின் போது இரவு நேரத்தில் பணியில் இருப்பது மிகந்த சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். மேலும் குற்றவாலிகளை கோர்ட்டுக்கு அழைத்து செல்லுதல், இரவு ரோந்து பணியில் ஈடுபடும்போது பெண் போலீசார் சில பிரச்னைகளை அனுபவிக்கின்றனர்.
இதனால் மன உளைச்சல், மன சோர்வுடன் பணியாற்றுகின்றனர்.
மேலும் கர்ப்ப காலங்களில் தொடர் பணியில் ஈடுபவதால் குழந்தை பிறப்பில் பல சிக்கல்களை ஏற்படுத்தி விடுகிறது. கர்ப்பகாலங்களில் பணியில் உள்ள பெண் போலீசார் பணிகள் அதிகமாக இருக்கும்போது முறையாக நேரத்திற்கு சாப்பிடுவதில்லை. உயர் அதிகாரிகள் ஏதும் சொல்லிவிடுவார்களோ என்ற அச்சத்தில் பணியில் காட்டும் அக்கரையை தன் உடல்நிலை குறித்து காட்டுவதில்லை. இதனால் கர்ப்பிணிகளின் வயிற்றில் உள்ள குழந்தைகளுக்கும் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது.
இப்படி பல பிரச்னைகளில் பெண் போலீசார் பணியாற்றி வருகின்றனர். இதனால் பெண் போலீசாருக்கு இரவு பணியை தவிர்க்க வேண்டும் என்ற பல பெண்கள் அமைப்புகள் தொடர்ந்து கோரிக்கை வைத்தவண்ணம் இருக்கின்றன. மேலும் பெண் போலீசார்கள் மத்தியில் இரவு பணியை தவிர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.
இதன் தொடர்ச்சியாக சென்னை மத்தியில் குற்றப்பிரிவில் பெண் போலீசாருக்கு இரவு பணி இல்லை என கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்துள்ளது.
அங்கு பெண் போலீஸ்க்கு காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை என்று உத்தரவு போடப்பட்டுள்ளனர். இது அங்குள்ள பெண் போலீஸ் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திட்டத்தை புதுக்கோட்டை மாவட்டத்தில் செல்படுத்தப்படுத்தினால் பெண் போலீசார் சிரமம்மின்றி பணியாற்றுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. விரைந்து செயல்படுத்த வேண்டும் என்றும் புதுக்கோட்டை பெண் போலீசார் மத்தியில் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி, அறந்தாங்கி, புதுக்கோட்டை, கீரனூர், இலுப்பூர், பொன்னமராவதி, கோட்டைப்பட்டிணம் உள்ளிட்ட 6 சப்-டிவிசன்கள் உள்ளது. இந்த சப்-டிவிசன்களில் 37 சட்டம் ஒழுங்கு மற்றும் 5 மகளிர் காவல் நிலையங்கள் உள்ளது. இதபோல் குற்றப்பபிரிவு, மது விலக்கு பிறவு உள்ளிட்ட பிரிவுகள் செயல்பட்டு வருகிறது.
அனைத்து இடங்களிலும் பெண் போலீசார் பணியாற்றி வருகின்றனர்.
இதபோல் ஆதயுப்படையிலும் பெண் போலீசார் ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர். இதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் 300க்கும் மேற்பட்ட மகளிர் போலீசார் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவரும் அவ்வப்போது இரவு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இவர்கள் இரவு நேரங்களில் பணியாற்றும் போது பல சிரமங்களை சந்திக்கின்றனர். குறிப்பாக திருமணத்திற்கு பிறகு குழந்தைகள் பெற்ற போலீசார் குழந்தை பராமரிப்பு மற்றும் சில பெண்களுக்கென உள்ள இயற்கையாக உடலில் ஏற்படும் பிரச்னைகளின் போது இரவு நேரத்தில் பணியில் இருப்பது மிகந்த சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். மேலும் குற்றவாலிகளை கோர்ட்டுக்கு அழைத்து செல்லுதல், இரவு ரோந்து பணியில் ஈடுபடும்போது பெண் போலீசார் சில பிரச்னைகளை அனுபவிக்கின்றனர்.
இதனால் மன உளைச்சல், மன சோர்வுடன் பணியாற்றுகின்றனர்.
மேலும் கர்ப்ப காலங்களில் தொடர் பணியில் ஈடுபவதால் குழந்தை பிறப்பில் பல சிக்கல்களை ஏற்படுத்தி விடுகிறது. கர்ப்பகாலங்களில் பணியில் உள்ள பெண் போலீசார் பணிகள் அதிகமாக இருக்கும்போது முறையாக நேரத்திற்கு சாப்பிடுவதில்லை. உயர் அதிகாரிகள் ஏதும் சொல்லிவிடுவார்களோ என்ற அச்சத்தில் பணியில் காட்டும் அக்கரையை தன் உடல்நிலை குறித்து காட்டுவதில்லை. இதனால் கர்ப்பிணிகளின் வயிற்றில் உள்ள குழந்தைகளுக்கும் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது.
இப்படி பல பிரச்னைகளில் பெண் போலீசார் பணியாற்றி வருகின்றனர். இதனால் பெண் போலீசாருக்கு இரவு பணியை தவிர்க்க வேண்டும் என்ற பல பெண்கள் அமைப்புகள் தொடர்ந்து கோரிக்கை வைத்தவண்ணம் இருக்கின்றன. மேலும் பெண் போலீசார்கள் மத்தியில் இரவு பணியை தவிர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.
இதன் தொடர்ச்சியாக சென்னை மத்தியில் குற்றப்பிரிவில் பெண் போலீசாருக்கு இரவு பணி இல்லை என கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்துள்ளது.
அங்கு பெண் போலீஸ்க்கு காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை என்று உத்தரவு போடப்பட்டுள்ளனர். இது அங்குள்ள பெண் போலீஸ் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திட்டத்தை புதுக்கோட்டை மாவட்டத்தில் செல்படுத்தப்படுத்தினால் பெண் போலீசார் சிரமம்மின்றி பணியாற்றுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. விரைந்து செயல்படுத்த வேண்டும் என்றும் புதுக்கோட்டை பெண் போலீசார் மத்தியில் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.