புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் ஒன்றியம் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள மீமிசல் பாப்புலர் மெட்ரிக் பள்ளியில் 14.11.2019 வியாழக்கிழமை அன்று குழந்தைகள் தின விழா நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் பாப்புலர் பள்ளியும், கிங்ஸ் ரோட்டரி கிளப்பும் இணைந்து குழந்தைகள் தின விழாவை பள்ளி வளாகத்தில் கொண்டாடினர்.
இவ்விழாவில் மீமிசல் கிங்ஸ் ரோட்டரி கிளப் தலைவர் Rtn. முஹம்மது யூசுப் மற்றும் செயலாளர் Rtn.அன்பழகன் தலைமை வகித்தனர்.
மேலும் இவ்விழாவிற்கு மீமிசல் கிங்ஸ் ரோட்டரி கிளப்பின் பட்டய தலைவர் Rtn. வீரதுரை மற்றும் முன்னாள் தலைவர் மலையாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.
குழந்தைகள் தின விழாவையொட்டி பள்ளி குழந்தைகள் மாறு வேட போட்டி மற்றும் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
சிறப்பான முறையில் குழந்தைகள் தினவிழா கொண்டாடப்பட்டு இனிப்புகள் மற்றும் போட்டிகளில் கலந்துகொண்ட குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
தகவல் : வாசிம்கான்
புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் பாப்புலர் பள்ளியும், கிங்ஸ் ரோட்டரி கிளப்பும் இணைந்து குழந்தைகள் தின விழாவை பள்ளி வளாகத்தில் கொண்டாடினர்.
இவ்விழாவில் மீமிசல் கிங்ஸ் ரோட்டரி கிளப் தலைவர் Rtn. முஹம்மது யூசுப் மற்றும் செயலாளர் Rtn.அன்பழகன் தலைமை வகித்தனர்.
மேலும் இவ்விழாவிற்கு மீமிசல் கிங்ஸ் ரோட்டரி கிளப்பின் பட்டய தலைவர் Rtn. வீரதுரை மற்றும் முன்னாள் தலைவர் மலையாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.
குழந்தைகள் தின விழாவையொட்டி பள்ளி குழந்தைகள் மாறு வேட போட்டி மற்றும் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
சிறப்பான முறையில் குழந்தைகள் தினவிழா கொண்டாடப்பட்டு இனிப்புகள் மற்றும் போட்டிகளில் கலந்துகொண்ட குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
தகவல் : வாசிம்கான்
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.