புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மேமோகிராம் மற்றும் ஆர்கான் கிரீன் லேசர் பயன்பாட்டினை சுகாதரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி அவர்கள் தலைமை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது:
புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பொதுமக்களுக்கு பல்வேறு உயர்தர மருத்துவ சிகிச்சைகளை வழங்கி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
அந்த வகையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.18.79 லட்சம் மதிப்பீட்டில் மேமோகிராம் என்கின்ற மார்பக புற்றுநோயினை பரிசோதிக்கக் கூடிய சிறப்பு கருவி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைக்கப்பட்டுள்ளது என்றார்.
நிகழ்ச்சியில் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம், நகராட்சி ஆணையர் ஜீவாசுப்பிரமணியன் உள்ளிட்ட முக்கிய அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது:
புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பொதுமக்களுக்கு பல்வேறு உயர்தர மருத்துவ சிகிச்சைகளை வழங்கி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
அந்த வகையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.18.79 லட்சம் மதிப்பீட்டில் மேமோகிராம் என்கின்ற மார்பக புற்றுநோயினை பரிசோதிக்கக் கூடிய சிறப்பு கருவி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைக்கப்பட்டுள்ளது என்றார்.
நிகழ்ச்சியில் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம், நகராட்சி ஆணையர் ஜீவாசுப்பிரமணியன் உள்ளிட்ட முக்கிய அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.