GPM மீடியா செய்தி எதிரொலி வெளிச்சம் பெற்றது கடற்கரை - தோப்பு சாலை (கலர் கம்பெனி பகுதி).!!!



புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் ஒன்றியம், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி, மீமிசல் அருகில் உள்ள கோபாலப்பட்டிணத்தில் கடற்கரை ஈத்கா மைதானம் வழியாக அரண்மனை தோப்பிற்கு செல்லும் சாலையில் உள்ள  தெருவிளக்குகள் எரியாததால், தோப்பு சாலை இருளில் மூழ்கியுள்ளது என கடந்த 28.10.2019 அன்று GPM மீடியா இணையதளத்தில் செய்தியாக பதிவிடப்பட்டது.

அதன் எதிரொலியாக ஈத்கா மைதானம் வழியாக தோப்பு மற்றும் மீமிசல் செல்லக்கூடிய சாலையில் தெருவிளக்குகள் எரியத் தொடங்கின.

முன்பு பதியப்பட்ட செய்தியின் லிங் இணைக்கப்பட்டுள்ளது 


பொதுமக்கள் நலன் சார்ந்த பணிகளை போர்கால அடிப்படையில் முன்னெடுக்கும் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி தனி அலுவலர் அவர்களுக்கு GPM மீடியா குழுமம் சார்பாக பாராட்டை தெரிவித்துக்கொள்கிறோம்..!






கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments