இந்திய சுதந்திர, குடியரசு தினங்கள், சவுதி அரேபியா தேசிய தினங்களை முன்னிட்டு, மருத்துவமனைகளின் இரத்த தட்டுப்பாட்டின் பொழுதும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலம் சார்பாக கடந்த 12 ஆண்டுகளில் பல்வேறு இரத்ததான முகாம்கள் மற்றும் அவசர இரத்ததானங்கள் மூலமாகவும் பல யூனிட்கள் குருதி கொடையளிக்கப்பட்டு வருகின்றது.
நடப்பாண்டில் (2019) இந்த மனித நேய சேவையைப் பாராட்டி சவுதி அரேபியா சுகாதரத் துறையின் சார்பாக, கிங் சவுத் மெடிக்கல் சிட்டி மருத்துவமனை இயக்குனர் மூலம் இந்த ஆண்டின் சிறந்த இரத்ததான விருது மற்றும் சான்றிதழ் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலதிற்கு வழங்கப்பட்டது.
எல்லாப்புகழும் இறைவனுக்கே!
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.