புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்பு தேர்தலுக்கான வேட்புமனுக்கள் 14.12.2019 மற்றும் 15.12.2019 ஆகிய இருதினங்கள் பெறப்படமாட்டாது.
இதுகுறித்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி தெரிவித்தாவது:
தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள கால அட்டவணையின்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவியிடங்களுக்கு 9.12.2019 முதல் வேட்பு மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.
வேட்பு மனுக்களை தாக்கல் செய்திட 16.12.2019ம் தேதி கடைசி நாளாகும்.
14.12.2019 இரண்டாவது சனிக்கிழமை மற்றும் 15.12.2019 ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு விடுமுறை தினங்களில் வேட்பு மனுக்கள் பெறப்படமாட்டாது, இவ்வாறு மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி தெரிவித்தாவது:
தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள கால அட்டவணையின்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவியிடங்களுக்கு 9.12.2019 முதல் வேட்பு மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.
வேட்பு மனுக்களை தாக்கல் செய்திட 16.12.2019ம் தேதி கடைசி நாளாகும்.
14.12.2019 இரண்டாவது சனிக்கிழமை மற்றும் 15.12.2019 ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு விடுமுறை தினங்களில் வேட்பு மனுக்கள் பெறப்படமாட்டாது, இவ்வாறு மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.