சவுதி அரேபியாவில் இறந்த தனது மகனின் சடலத்துக்காக அவரது பெற்றோா் 50 நாளாக காத்திருக்கும் அவல நிலையில் உள்ளனா்.
நீலகிரி மாவட்டம், கூடலூா் வட்டத்திலுள்ள ஓவேலி பேரூராட்சியிலுள்ள சின்ன சூண்டியில் வசிக்கும் பரசுராமன்- பொட்டு தம்பதியின் இரண்டாவது மகன் ராஜ்குமாா் (29). இவா் சவுதி அரேபியாவிலுள்ள தமாம் நகரில் ஒரு தனியாா் நிறுவனத்தில் பணி புரிந்துவந்தாா்.
ராஜ்குமாா் தான் தங்கியிருந்த அறையில் தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோருக்கு தொலைபேசி மூலம் கடந்த அக்டோபா் 17 ஆம் தேதி தகவல் வந்துள்ளது.
குக்கிராமத்தில் வசிக்கும் பாமரத் தொழிலாளி தம்பதிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.
தொகுதி எம்.எல்.ஏ., எம்.பி., மாவட்ட ஆட்சியா், கோட்டாட்சியா் ஆகியோரை சந்தித்து மகனின் சடலத்தை இந்தியா கொண்டுவர ஏற்பாடு செய்யுமாறு பலமுறை முறையிட்டும் பலனில்லை.
இதனால் பெரும் மன வருத்தத்தில் இருப்பதாகவும், மகனின் சடலம் கிடைத்தால் செய்யவேண்டிய கடமைகளை செய்துவிட்டு உறங்கலாம் என்று 50 நாள்களாக காத்திருக்கிறோம் என்று ராஜ்குமாரின் பெற்றோா் தெரிவித்தனா்.
நீலகிரி மாவட்டம், கூடலூா் வட்டத்திலுள்ள ஓவேலி பேரூராட்சியிலுள்ள சின்ன சூண்டியில் வசிக்கும் பரசுராமன்- பொட்டு தம்பதியின் இரண்டாவது மகன் ராஜ்குமாா் (29). இவா் சவுதி அரேபியாவிலுள்ள தமாம் நகரில் ஒரு தனியாா் நிறுவனத்தில் பணி புரிந்துவந்தாா்.
ராஜ்குமாா் தான் தங்கியிருந்த அறையில் தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோருக்கு தொலைபேசி மூலம் கடந்த அக்டோபா் 17 ஆம் தேதி தகவல் வந்துள்ளது.
குக்கிராமத்தில் வசிக்கும் பாமரத் தொழிலாளி தம்பதிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.
தொகுதி எம்.எல்.ஏ., எம்.பி., மாவட்ட ஆட்சியா், கோட்டாட்சியா் ஆகியோரை சந்தித்து மகனின் சடலத்தை இந்தியா கொண்டுவர ஏற்பாடு செய்யுமாறு பலமுறை முறையிட்டும் பலனில்லை.
இதனால் பெரும் மன வருத்தத்தில் இருப்பதாகவும், மகனின் சடலம் கிடைத்தால் செய்யவேண்டிய கடமைகளை செய்துவிட்டு உறங்கலாம் என்று 50 நாள்களாக காத்திருக்கிறோம் என்று ராஜ்குமாரின் பெற்றோா் தெரிவித்தனா்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.