மீமிசல் மகிழ்ச்சி ஆடையகத்தில் பழைய 5, 10, 20, 25 பைசா நாணயம் கொண்டு வருபவர்களுக்கு ரூ.250 மதிப்புள்ள புடவை வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் மகிழ்ச்சி ஆடையகத்தில் கிறிஸ்மஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் விழாவை முன்னிட்டு 18.12.2019 புதன்கிழமை அன்று ஒருநாள் மட்டும் பழைய 5, 10, 20, 25 பைசா நாணயம் கொண்டு வருபவர்களுக்கு ரூ.250 மதிப்புள்ள புடவை வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். முதலில் வரும் 200 நபர்களுக்கு மட்டும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்றய தினம் மாலை 4.00 மணியளவில் சாப்பாடு போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியானது சிறுவர்களுக்கு ஒரு பிரிவாகவும் பெரியவர்களுக்கு ஒரு பிரிவாகவும் நடைபெறுகிறது. சாப்பாடு போட்டியில் சிறியவர்கள் பன் சாப்பிடும் போட்டியும், பெரியவர்களுக்கு பரோட்டா சாப்பிடும் போட்டியும் நடைபெற உள்ளது. சிறுவர்களுக்கு வயது வரம்பு 3 வயது முதல் 8 வயது வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெரியவர்கள் வயது வரம்பு 9 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் பங்குபெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
தகவல்: S.முகம்மது யாசின், மகிழ்ச்சி ஆடையகம், மீமிசல்.
தொடர்புக்கு: 9965667770
எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்கள் FACEBOOK பக்கத்தை Like செய்து கொள்ளுங்கள்...
வாட்ஸ்ஆப்-பில் தொடர்பு கொள்ள...
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.