அழைக்கிறது தமுமுக.! அறந்தாங்கியில் டிசம்பர்-6 உரிமை மீட்பு போராட்டம்..!




தமுமுக மமக புதுக்கோட்டை கிழக்கு மாவட்டத்தின் சார்பில் அறந்தாங்கியில் நாளை 06.12.2019 வெள்ளிக்கிழமை மாலை 3.00 மணியளவில் அறந்தாங்கி தபால் அலுவலகம் அருகாமையில் த.மு.மு.க தலைமையில் டிசம்பர் 6 உரிமை மீட்பு போராட்டம் நடைபெற உள்ளது. 


  • பாபர் மஸ்ஜித் வழக்கில் அரசமைப்பு சட்டத்திற்கு எதிராக அளிக்கப்பட்ட தீர்ப்பை மறுபரிசீலனை செய்து நீதி வழங்க கோரியும்...
  • பாபர் மஸ்ஜித் இடித்த குற்றவாளிகளை விரைந்து தண்டிக்க கோரியும்...
  • அனைத்து சமுதாய மக்களின் வழிபாட்டுத் தலங்களை பாதுகாக்க கோரியும்...


தமிழகம் முழுவதும் மாவட்ட தலை நகரங்களில், உரிமை மீட்பு போராட்டம், வழிபாட்டுத் தலங்களைக் காக்க...... சட்டத்தின் ஆட்சி மீட்க.... என்ற அடிப்படையில் நடைபெறுகிறது. இந்த போராட்டத்தில் கோவை.ஜெய்னுல் ஆபிதீன் அவர்கள், (IPP மாநில துணை செயலாளர்) கண்டன உரை நிகழ்த்த விருக்கிறார்.

களம் காண அன்புடன்  அழைக்கிறது.. 

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்,
புதுக்கோட்டை மாவட்டம்.
 9655463552, 9751026200

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments