அழைக்கிறது SDPI.! மணமேல்குடியில் டிசம்பர்-6-ல் நீதிக்கான ஆர்ப்பாட்டம்..!




SDPI புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் மணமேல்குடியில் நாளை 06.12.2019 வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணியளவில் மணமேல்குடி பேருந்து நிலையத்தில் SDPI கட்சி சார்பாக டிசம்பர் 6 நீதிக்கான ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இந்த ஆர்ப்பாட்டம் U.சையது அஹமது மாவட்ட பொதுச்செயலாளர், SDPI கட்சி அவர்களின் தலைமையிலும், சாகுல் ஹமீது உஸ்மானி, மாநில பேச்சாளர், SDPI கட்சி அவர்கள் கண்டன உரை நிகழ்த்த உள்ளார்.


கீழ்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
  • அந்தியை நிறுத்து..
  • பாபர் மஸ்ஜிதை திருப்பிக் கொடு.
  • குற்றவாளிகளை சிறையிலடை..  

பாபர் மஸ்ஜித் :  வெறும் நிலத்திற்கான போராட்டமல்ல அநீதிக்கெதிரான
தன்னெழுச்சிப் போராட்டம்! இது மஸ்ஜிதை மீட்கும் வரை தொடரும்...

SDPI  கட்சி
புதுக்கோட்டை
கிழக்கு மாவட்டம்
9442618494

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments