SDPI புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் மணமேல்குடியில் நாளை 06.12.2019 வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணியளவில் மணமேல்குடி பேருந்து நிலையத்தில் SDPI கட்சி சார்பாக டிசம்பர் 6 நீதிக்கான ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இந்த ஆர்ப்பாட்டம் U.சையது அஹமது மாவட்ட பொதுச்செயலாளர், SDPI கட்சி அவர்களின் தலைமையிலும், சாகுல் ஹமீது உஸ்மானி, மாநில பேச்சாளர், SDPI கட்சி அவர்கள் கண்டன உரை நிகழ்த்த உள்ளார்.
கீழ்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
- அந்தியை நிறுத்து..
- பாபர் மஸ்ஜிதை திருப்பிக் கொடு.
- குற்றவாளிகளை சிறையிலடை..
பாபர் மஸ்ஜித் : வெறும் நிலத்திற்கான போராட்டமல்ல அநீதிக்கெதிரான
தன்னெழுச்சிப் போராட்டம்! இது மஸ்ஜிதை மீட்கும் வரை தொடரும்...
SDPI கட்சி
புதுக்கோட்டை
கிழக்கு மாவட்டம்
9442618494
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.