புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் இன்று 27.12.2019 வெள்ளிக்கிழமை மாலை 3.00 மணியளவில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்பப்பெற கோரி மாபெரும் கண்டன பேரணி நடைபெற உள்ளது.
இந்த பேரணி மணமேல்குடி EB அருகில் துவங்கி அரசு மருத்துவமனையில் முடிவு அடைகிறது.
இலங்கை தமிழர் மற்றும் இஸ்லாமியர்களின் குடியுரிமையை பறித்து இந்திய தேசியத்தை மதத்தாலும், இனத்தாலும் பிளவுப்படுத்தும் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து இம்மண்ணின் மைந்தர்களான அனைத்து சமுதாய மக்களும் கலந்துக்கொள்ளும் மாபெரும் கண்டன பேரணி.
கடலோரக் காற்று உப்பு மட்டும் இல்லை..!
நம் உணர்வும் கூட என்பதை உணர்த்துவோம்..!
நமது உரிமையை காக்க..!
அனைவரும் கலந்து கொள்ள உரிமையோடு அழைப்பது:
பொதுநல இளைஞர் பேரவை,
அம்மாபட்டிணம்.
தொடர்புக்கு : 9443561180, 9488303593, 9786398078
இந்த பேரணி மணமேல்குடி EB அருகில் துவங்கி அரசு மருத்துவமனையில் முடிவு அடைகிறது.
இலங்கை தமிழர் மற்றும் இஸ்லாமியர்களின் குடியுரிமையை பறித்து இந்திய தேசியத்தை மதத்தாலும், இனத்தாலும் பிளவுப்படுத்தும் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து இம்மண்ணின் மைந்தர்களான அனைத்து சமுதாய மக்களும் கலந்துக்கொள்ளும் மாபெரும் கண்டன பேரணி.
கடலோரக் காற்று உப்பு மட்டும் இல்லை..!
நம் உணர்வும் கூட என்பதை உணர்த்துவோம்..!
நமது உரிமையை காக்க..!
அனைவரும் கலந்து கொள்ள உரிமையோடு அழைப்பது:
பொதுநல இளைஞர் பேரவை,
அம்மாபட்டிணம்.
தொடர்புக்கு : 9443561180, 9488303593, 9786398078
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.