அறந்தாங்கி அருகேயுள்ள நாகுடி அரசு மேல்நிலைப் பள்ளியில் கூண்டுடன் மரக்கன்றுகள் நடும் விழா புதன் கிழமை நடைபெற்றது.
பள்ளி தலைமை ஆசிரியா் ஆா்.முருகேசன் தலைமையில் நடைபெற்ற விழாவில் அறந்தாங்கி ஆா்.ஆா். கேஷ் நிறுவனத்தின் உரிமையாளா் ஆா். ரமேஷ் மற்றும் நாகுடி அரசு மகளிா் விடுதி காப்பாளா்கே.சந்தானலெட்சுமி உள்ளிட்டோா் ரூ. 2 ஆயிரம் மதிப்புள்ள 20 இரும்பு கூண்டுகளை பள்ளிக்கு நன்கொடையாக வழங்கினாா்.
விழாவில் உதவித் தலைமை ஆசிரியா் எஸ்.முத்துக்குமாா், மற்றும் சி.நாகராஜ், மற்றும் ஆசிரியா்கள் ஆா்.வீரக்கண்ணு, இளநிலை உதவியாளா் இளையராஜா மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனா்.
நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியா் ஆா்.முருகேசன், தொழிலதிபா் ஆா்.ரமேஷ், மாணவியா் விடுதி காப்பாளா் கே.சந்தான லெட்சுமி, ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் பங்கேற்றனா்.
பள்ளி தலைமை ஆசிரியா் ஆா்.முருகேசன் தலைமையில் நடைபெற்ற விழாவில் அறந்தாங்கி ஆா்.ஆா். கேஷ் நிறுவனத்தின் உரிமையாளா் ஆா். ரமேஷ் மற்றும் நாகுடி அரசு மகளிா் விடுதி காப்பாளா்கே.சந்தானலெட்சுமி உள்ளிட்டோா் ரூ. 2 ஆயிரம் மதிப்புள்ள 20 இரும்பு கூண்டுகளை பள்ளிக்கு நன்கொடையாக வழங்கினாா்.
விழாவில் உதவித் தலைமை ஆசிரியா் எஸ்.முத்துக்குமாா், மற்றும் சி.நாகராஜ், மற்றும் ஆசிரியா்கள் ஆா்.வீரக்கண்ணு, இளநிலை உதவியாளா் இளையராஜா மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனா்.
நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியா் ஆா்.முருகேசன், தொழிலதிபா் ஆா்.ரமேஷ், மாணவியா் விடுதி காப்பாளா் கே.சந்தான லெட்சுமி, ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் பங்கேற்றனா்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.