இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தொண்டி - SP பட்டிணம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பாசிப்பட்டிணத்தில் நாளை 05.12.2019 வியாழக்கிழமை மாலை 6.30 மணியளவில் பாசிப்பட்டிணம் சர்தார் நெய்னார் முஹம்மது வலியுல்லாஹ் தர்ஹா திடலில் மீலாத் விழா & முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) நினைவு விழா நடைபெற உள்ளது.
இதில் கீழ்கண்டவாறு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது:
தலைமை :
S.நெய்னார் சாம்பு ஜமாஅத் தலைவர், பாசிப்பட்டிணம்
முன்னிலை:
S.ஹாமிதுமைதீன் துணைத்தலைவர், பாசிப்பட்டிணம் மற்றும் ஜமாஅத் நிர்வாகிகள், ஜமாஅத்தார்கள்
வரவேற்புரை :
S.A.சேகனாதுரை சாஹிபு கல்விகுழு செயலாளர், பாசிப்பட்டிணம்
துவக்கவுரை :
மௌலானா அல்ஹாஜ் N.K.முஜிபுர் ரஹ்மான் மஸ்லஹி இமாம் ஜும்ஆ பள்ளிவாசல், பாசிப்பட்டினம்.
சிறப்புரை :
மௌலானா அல்ஹாஜ் சேலம், M.முஹம்மது அபூதாஹிர் பாக்கவி ஃபாஜில் தேவ்பந்தி
மௌலானா அல்ஹாஜ் டாக்டர், சென்னை,
M.சத்தத்தின் ஃபாஜில் பாக்கவி, M.A.,M.Phil.,Phd.,
மௌலானா அல்ஹாஜ் பாசிப்பட்டிணம் A.F.முஹம்மது அலி பாக்கவி
இப்படிக்கு...
முஸ்லிம் ஜமாஅத்தார்கள்
நேசத்துடன்...
அல்லாஹ்வின் பணி சங்கத்தினர்கள்
பாசிப்பட்டிணம் மற்றும் சுற்றுவட்டார சகோதரர்கள், பெரியோர்கள், இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கோபாலப்பட்டிணம் GPM மீடியா சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.