பாசிப்பட்டிணத்தில் மீலாத் விழா மற்றும் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) நினைவு விழா..!



இராமநாதபுரம் மாவட்டம்  திருவாடானை தாலுகா தொண்டி - SP பட்டிணம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள  பாசிப்பட்டிணத்தில் நாளை 05.12.2019 வியாழக்கிழமை மாலை 6.30 மணியளவில் பாசிப்பட்டிணம் சர்தார் நெய்னார் முஹம்மது வலியுல்லாஹ் தர்ஹா திடலில் மீலாத் விழா & முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) நினைவு விழா நடைபெற உள்ளது.


இதில் கீழ்கண்டவாறு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது:

தலைமை :
S.நெய்னார் சாம்பு ஜமாஅத் தலைவர், பாசிப்பட்டிணம்

முன்னிலை:
S.ஹாமிதுமைதீன் துணைத்தலைவர், பாசிப்பட்டிணம் மற்றும் ஜமாஅத் நிர்வாகிகள், ஜமாஅத்தார்கள்

வரவேற்புரை : 
S.A.சேகனாதுரை சாஹிபு கல்விகுழு செயலாளர், பாசிப்பட்டிணம்

துவக்கவுரை :
மௌலானா அல்ஹாஜ் N.K.முஜிபுர் ரஹ்மான் மஸ்லஹி இமாம் ஜும்ஆ பள்ளிவாசல், பாசிப்பட்டினம்.

சிறப்புரை :
மௌலானா அல்ஹாஜ் சேலம், M.முஹம்மது அபூதாஹிர் பாக்கவி ஃபாஜில் தேவ்பந்தி

மௌலானா அல்ஹாஜ் டாக்டர், சென்னை,
M.சத்தத்தின் ஃபாஜில் பாக்கவி, M.A.,M.Phil.,Phd.,

மௌலானா அல்ஹாஜ் பாசிப்பட்டிணம் A.F.முஹம்மது அலி பாக்கவி

இப்படிக்கு...
முஸ்லிம் ஜமாஅத்தார்கள்

நேசத்துடன்...
அல்லாஹ்வின் பணி சங்கத்தினர்கள்

பாசிப்பட்டிணம் மற்றும் சுற்றுவட்டார சகோதரர்கள், பெரியோர்கள், இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கோபாலப்பட்டிணம் GPM மீடியா சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments