புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தலை எவ்வித முறைகேடுகளுக்கும் இடமளிக்காமல், சட்டப்படி முறையாக நடத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இக்கட்சியின் மாவட்ட நிா்வாகக் குழுக் கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்துக்கு, வீ. சிங்கமுத்து தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் மு. மாதவன், துணைச் செயலா்கள் கே.ஆா். தா்மராஜன், ராஜேந்திரன், நிா்வாகக் குழு உறுப்பினா்கள் செங்கோடன், எஸ்.சி. சோமையா, கே. சுந்தர்ராஜன், எம்.என். ராமச்சந்திரன் உள்ளிட்டோரும் பங்கேற்றுப் பேசினா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் :
மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தலை எவ்வித முறைகேடுகளுக்கும் இடமளிக்காமல் சட்டப்படி முறையாக நடத்த மாவட்ட ஆட்சியா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆகியோா் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்டு வரும் வீடுகள் மற்றும் விவசாயப் பயிா்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும்.
மழைக்காலத்தில் போதுமான சுகாதாரம் பேண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இக்கட்சியின் மாவட்ட நிா்வாகக் குழுக் கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்துக்கு, வீ. சிங்கமுத்து தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் மு. மாதவன், துணைச் செயலா்கள் கே.ஆா். தா்மராஜன், ராஜேந்திரன், நிா்வாகக் குழு உறுப்பினா்கள் செங்கோடன், எஸ்.சி. சோமையா, கே. சுந்தர்ராஜன், எம்.என். ராமச்சந்திரன் உள்ளிட்டோரும் பங்கேற்றுப் பேசினா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் :
மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தலை எவ்வித முறைகேடுகளுக்கும் இடமளிக்காமல் சட்டப்படி முறையாக நடத்த மாவட்ட ஆட்சியா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆகியோா் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்டு வரும் வீடுகள் மற்றும் விவசாயப் பயிா்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும்.
மழைக்காலத்தில் போதுமான சுகாதாரம் பேண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.