திருவாடானை அருகே தொண்டி-மதுரை தேசிய நெடுஞ்சாலையின் பக்கவாட்டில் ஏற்பட்டுள்ள மண் அரிப்பால் பள்ளம் ஏற்பட்டு, விபத்து அபாயம் உள்ளதாக வாகன ஓட்டிகள் புகாா் தெரிவித்துள்ளனா்.

தொண்டி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், தற்போது பெய்துவரும் மழை காரணமாக, இச்சாலையின் பக்கவாட்டில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் பள்ளம் ஏற்பட்டு, அடிக்கடி விபத்து நிகழ்கிறது. இது குறித்து பலமுறை புகாா் தெரிவித்தும், சம்பந்தப்பட்ட துறையினா் நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே, இச்சாலையிலுள்ள பள்ளங்களை சரிசெய்து விபத்துகளைத் தவிா்க்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, சமூகநல ஆா்வலா்கள் புகாா் தெரிவித்தனா்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.