வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் வெள்ள அபாய மீட்புப்பணிகளை எதிர்கொள்ள புதுக்கோட்டையில் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் தயார் நிலையில் உள்ளதாகவும் மாவட்ட தீயணைப்பு அலுவலர் செழியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட அலுவலர் செழியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
தமிழக தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குனர் உத்தரவின்படி , மாவட்ட ஆட்சியர் ஆலோசனையின் பேரில், வடகிழக்கு பருவமழையால் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏற்படும் வெள்ள அபாய மீட்பு பணிகளை எதிர்கொள்ள தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை தயார் நிலை படுத்தப்பட்டுள்ளது.
வெள்ளத்தில் சிக்கியோரை மீட்கவும், பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றவும், போதுமான மீட்பு ரப்பர் படகுகள், மிதவை உபகரணங்கள், நூலேணிகள், நீட்டிப்பு ஏணிகள், மீட்டலுக்கான மிக நீளக்கயிறுகள் மற்றும் தேவையான அனைத்து உபகரணங்கள், ஊர்திகளுடன் கூடுதலான மீட்பு பணி வீரர்கள் ஆயத்த நிலையல் உள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 21 கமாண்டோ தீயணைப்பு வீரர்கள் கொண்ட குழு போதிய மீட்பு உபகரணங்களுடன் வெள்ள மீட்புக்கென பிரத்யேகமாக உருவாக்கி விழிப்புடன் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் மாவட்டத்தில் உள்ள13 தீயணப்பு- மீட்பு நிலையங்களில் மீட்பு பணிகளில் ஈடுபட 24 மணி நேரமும் படை திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். எனவே, வெள்ளத்தினால் ஏற்படும் எந்த ஒரு பாதிப்பிற்கும் பொதுமக்கள் கீழ்கண்ட தொலை பேசிகள் மூலம் உடனே தீயணைப்புத் துறையை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.
வெள்ள பாதிப்புகளுக்கு பொதுமக்கள் கீழ்கண்ட தீயணைப்பு நிலைய தொலைபேசி எண்களைத் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம். அதன் விவரம்:
புதுக்கோட்டை -04322 222399,
ஆலங்குடி - 04322 251350,
கந்தா்வகோட்டை- 04323 275743,
சிப்காட் - 04322 244501,
கறம்பக்குடி -04322 258101,
திருமயம் -04333 274258,
பொன்னமராவதி -04333 262088,
அறந்தாங்கி -04371 270101,
ஆவுடையாா்கோவில் -04371 233441,
ஜெகதாப்பட்டினம்- 04371 260101,
கீரனூா் -04339 262210,
இலுப்பூா் -04339 272433,
கீரமங்கலம் -04371 242101.
இதுகுறித்து மாவட்ட அலுவலர் செழியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
தமிழக தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குனர் உத்தரவின்படி , மாவட்ட ஆட்சியர் ஆலோசனையின் பேரில், வடகிழக்கு பருவமழையால் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏற்படும் வெள்ள அபாய மீட்பு பணிகளை எதிர்கொள்ள தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை தயார் நிலை படுத்தப்பட்டுள்ளது.
வெள்ளத்தில் சிக்கியோரை மீட்கவும், பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றவும், போதுமான மீட்பு ரப்பர் படகுகள், மிதவை உபகரணங்கள், நூலேணிகள், நீட்டிப்பு ஏணிகள், மீட்டலுக்கான மிக நீளக்கயிறுகள் மற்றும் தேவையான அனைத்து உபகரணங்கள், ஊர்திகளுடன் கூடுதலான மீட்பு பணி வீரர்கள் ஆயத்த நிலையல் உள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 21 கமாண்டோ தீயணைப்பு வீரர்கள் கொண்ட குழு போதிய மீட்பு உபகரணங்களுடன் வெள்ள மீட்புக்கென பிரத்யேகமாக உருவாக்கி விழிப்புடன் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் மாவட்டத்தில் உள்ள13 தீயணப்பு- மீட்பு நிலையங்களில் மீட்பு பணிகளில் ஈடுபட 24 மணி நேரமும் படை திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். எனவே, வெள்ளத்தினால் ஏற்படும் எந்த ஒரு பாதிப்பிற்கும் பொதுமக்கள் கீழ்கண்ட தொலை பேசிகள் மூலம் உடனே தீயணைப்புத் துறையை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.
வெள்ள பாதிப்புகளுக்கு பொதுமக்கள் கீழ்கண்ட தீயணைப்பு நிலைய தொலைபேசி எண்களைத் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம். அதன் விவரம்:
புதுக்கோட்டை -04322 222399,
ஆலங்குடி - 04322 251350,
கந்தா்வகோட்டை- 04323 275743,
சிப்காட் - 04322 244501,
கறம்பக்குடி -04322 258101,
திருமயம் -04333 274258,
பொன்னமராவதி -04333 262088,
அறந்தாங்கி -04371 270101,
ஆவுடையாா்கோவில் -04371 233441,
ஜெகதாப்பட்டினம்- 04371 260101,
கீரனூா் -04339 262210,
இலுப்பூா் -04339 272433,
கீரமங்கலம் -04371 242101.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.